கொரோனாவினால் இந்த ஆண்டு உலகம் முழுவதும் கார்பன்டை ஆக்ஸைடின் அளவு கணிசமாக குறைந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் தொழிற்சாலைகள் முழுமையாக இயங்கவில்லை. வாகனப் போக்குவரத்தும் முற்றிலும் குறைந்தது. இதனால் நச்சு வாயுவான கார்பன் டை ஆக்சைடு வாயு உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளது. கடந்த வருடம் 640 கோடி டன் கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் கலந்துள்ளது. ஆனால் இந்த வருடம் 3400 கோடி டன்னாக குறைந்துள்ளதாகவும், […]
