Categories
உலக செய்திகள்

குளியலறையிலிருந்து அலறிய பெண்…. என்ன நடந்துச்சுன்னு தெரியுமா?…. பிரபல நாட்டில் வினோதமான சம்பவம்….!!!!

சுவிட்சர்லாந்தில் சூரிச்சுக்கு வடகிழக்கில் உள்ள Winterthur என்ற நகரில் வசித்து வரும் 50 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று குளியலறையிலிருந்து அலறியுள்ளார். இந்த அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணின் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது வீட்டில் உள்ள குளியலறையில் தண்ணீர் வெளியேறும் துவாரத்துக்குள் அந்தப் பெண் தன்னுடைய விரல் சிக்கிக்கொண்டதால் உதவி கோரி […]

Categories
தேசிய செய்திகள்

குளியலறையில் கூட மக்களை சந்தித்த முதல்-மந்திரி இவர் தான்…. அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி பேச்சு….!!!!

குளியலறையிலும் கூட மக்களை சந்தித்துள்ள முதல், முதல்-மந்திரி சரண்ஜித் சிங் தான் என டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த வருடம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தலானது நடைபெறவுள்ளது. டெல்லியில் ஆட்சிய அமைத்துள்ள ஆம் ஆத்மி கட்சி அண்டை மாநிலமான பஞ்சாபிலும் ஆட்சியை பிடிப்பதற்கு முயன்று வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி பஞ்சாப் சென்று வருகிறார். இந்நிலையில் அவர் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மாநில ஒவ்வொரு […]

Categories
தேசிய செய்திகள்

குளியலறைக்கு வெளியே இருந்த உருவம்… ஷாக்கான பெண் மருத்துவர்… குடும்பத்தினரிடம் கையும் களவுமாக சிக்கிய இளைஞர்…!!

புதுச்சேரி மாநிலம் சின்னபேட் என்ற பகுதியை சேர்ந்த பெண் மருத்துவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துவிட்டு உறங்கலாம் என்று குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது ஒரு நிழல் போன்ற உருவம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வெளியில் மர்மநபர் யாரோ இருப்பதை உறுதி செய்த அந்த பெண் வீட்டில் இருந்த தந்தை மற்றும் சகோதரரிடம் இதைப் பற்றிக் கூறியுள்ளார். அவர்கள் மெதுவாக வெளியில் சென்று பார்த்தபோது […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த மனைவியை பாத்ரூமில் அடைத்து… தனிமைபடுத்திய கணவன்… காவல்துறை செய்த காரியம்…!!!

கொரோனா பாதித்த மனைவியை 5 நாட்களாக குளியல் அறையில் தங்க வைத்த கணவனுக்கு காவல் துறையினர் அறிவுரை கூறியுள்ளனர். தெலுங்கானா மாநிலம், மஞ்சிரியாலா என்ற பகுதியை சேர்ந்த பெத்தய்யா என்பவரின் மனைவி நரசம்மா. கடந்த 5 நாட்களுக்கு முன்பு நரசம்மாக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவரை வீட்டுக்குள் வரக்கூடாது என்று கூறிய கணவன் குளியலறையில் அவரை தங்க வைத்துள்ளார். கழிவறை கூட வீட்டுக்குள் செல்ல அனுமதிக்காமல் வெளியிலேயே அவரை தங்க வைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். இவர் படும் […]

Categories
தேசிய செய்திகள்

எங்க வீட்ல தனிமைப்படுத்திக் கொள்ள இடமில்லை… அதான் இங்க இருக்கேன்… சுகாதாரத் பணியாளரின் முடிவு…!!!

கொரோனா பாதித்த சுகாதார பணியாளர் ஒருவர் தன் வீட்டின் குளியலறையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் முதல் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதி, படுக்கை வசதி இல்லாமல் நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் பலரை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு அரசு தெரிவித்து கொண்டு வருகின்றது. […]

Categories

Tech |