குற்றால அருவிகளில் தொடர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நான்காவது நாளாக நீடிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் தற்போது சீசன் தொடங்கியுள்ளது. இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டி வருகின்றது. நேற்று முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை இருந்தது. சில நாட்களாக தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகை தருகின்றன. இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி […]
