சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் மழை நீரால் பொதுமக்கள் உற்சாகமாக படகு சவாரி செய்து வருகின்றனர். சென்னையில் நேற்று இரவு முதல் விட்டு விட்டு மழை தொடர்கிறது. ஒரு சில நேரத்தில் வெளுத்து வாங்கும் மழையால் நகரே தண்ணீர் சூழ்ந்து சிறு சிறு தீவுகள் போல காட்சியளிக்கிறது. இந்த நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மணல் பரப்பில் வெளுத்து வாங்கிய மழையால் நீர் தேங்கி குளம் போல காட்சி […]
