நெல்லை தச்சநல்லூர் பகுதியில் வசிப்பவர் பரமசிவன். இவர் பயணிகள் ஆட்டோ வைத்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார் . இந்நிலையில் இவர் வழக்கம்போல் இன்று காலை நெல்லை-மதுரை சாலை தச்சநல்லூரிலிருந்து நெல்லை சந்திப்பு நோக்கி பயணிகள் இல்லாமல் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்துள்ளார். அப்போது ஆட்டோவின் குறுக்கே நாய் ஒன்று வந்துள்ளது. இதனால் பரமசிவம் ஆட்டோவை நிறுத்த திடிரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் உள்ள குளத்தில் விழுந்து மூழ்கியுள்ளது. இதை […]
