குளத்தில் மூழ்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். இவருக்கு 9 வயதில் சமீரா என்ற பெண் குழந்தையும் 7 வயதில் யோகேஷ் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. நேற்று சமீராவும் யோகேஷும் அப்பகுதியில் உள்ள சிவன் கோயில் குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது குளத்தில் குளித்துக் கொண்டிருந்த குழந்தைகள் இருவரும் எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். குளத்தில் […]
