Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விளையாட சென்ற சிறுவன்…. காணாமல் தேடிய பெற்றோர்…. கிடைத்த தகவலால் அதிர்ந்த சொந்தங்கள்….!!

விளையாட சென்ற  சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்தது உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர்கள் ராஜன்-கமலா தம்பதியினர். இவர்களுடைய  மகன் ஆதவன் வயது 8, இந்த சிறுவன் நேற்று காலை தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் சிறுவனின் பெற்றோர் பதற்றம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மன்னார்குடி காவல்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்பு அவரது வீட்டின் அருகே உள்ள திருப்பாற்கடல் குளத்தில் அச்சிறுவனின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளத்தில் மூழ்கிய இளைஞர்…. ரொம்ப நேரமா காணும்…. நண்பர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியில் உள்ள மில்லர்புரத்தை  சேர்ந்தவர் அன்புராஜ் .இவர் நேற்று மதியம் அங்குள்ள குளத்தில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அன்புராஜ் குளத்தின்  ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில்  மூழ்கியுள்ளார் . அவர்  நீண்ட நேரமாகியும் தண்ணீரை விட்டு வெளியே வராததால் பதறிய அவரது  நண்பர்கள் அன்புராஜை குளத்தில்  தேடி பார்த்துள்ளனர் . நீண்ட நேர தேடுதலுக்கு பிறகும் அவர்களால் அன்புராஜை கண்டுபிடிக்க முடியவில்லை.இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

நீச்சல் பழகச் சென்ற 4 சிறுவர்கள்… குளத்தில் மூழ்கி பலி…!!!

கர்நாடக மாநிலத்தில் குளத்தில் நீச்சல் பழகச் சென்ற சிறுவர்கள் 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டத்தில் பாகேபள்ளி தாலுக்கா சஜ்ஜலவரி பள்ளி கிராமத்தில் அருண், பத்ரிநாத், மகேஷ் மற்றும் சந்தோஷ் என்ற சிறுவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள். அவர்கள் நேற்று தங்களது கிராமத்தில் உள்ள குளத்தில் நீச்சல் பழகுவதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக ஒருவர் பின் ஒருவராக நீரில் தத்தளித்த உள்ளனர். […]

Categories

Tech |