குளத்தில் மூழ்கி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள வட்டக்கோட்டை பகுதியில் ஏசுதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மனைவியை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அதன்பின் ஏசுதாசுக்கு சுசிலா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் 2 பேரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் 2 பேரும் சேர்ந்து மகாராஜபுரம் பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுசிலாவுக்கு நீச்சல் தெரியாததால் குளத்தில் தத்தளித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஏசுதாஸ் […]
