Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குடும்பத்துடன் கோவிலுக்கு சென்ற பக்தர்…. குளத்தில் நேர்ந்த விபரீதம்…. ராமந்தபுரத்தில் நடந்த சோகம்….!!

கோவில் குளத்தில் குளிக்க சென்ற பக்தர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி மாரியம்மாள் மற்றும் குடும்பத்தினருடன் ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளத்தில் உள்ள கோவிலுக்கு மாசி திருவிழா கொண்டாடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் கோயில் அருகே உள்ள குளத்திற்கு குளிக்க சென்ற கணேசன் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

ஆழத்திற்கு சென்ற வாலிபர்…. சோகத்தில் உறைந்த நண்பர்கள்…. போலீஸ் விசாரணை….!!

நண்பர்களுடன் குளத்திற்கு குளிக்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள ஆனைமலையன்பட்டியில் தமிழ்ச்செல்வன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கோவை தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு சென்றார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்ச்செல்வன் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது தமிழ்ச்செல்வன் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மாடுகளை குளிப்பாட்ட சென்ற சிறுவன்… குளத்தில் ஏற்பட்ட விபரீதம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!

மாடுகளை குளிப்பாட்டி கொண்டிருந்த மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள சிலைமணி தெற்கு தெருவில் கூடலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு ராம்குமார் என்ற  மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராம்குமார் தனது வீட்டில் வளர்க்கும் பசு மாடுகளை குளிபாட்டுவதற்காக அப்பகுதியிலுள்ள சப்பானி குளத்திற்கு நண்பர்களுடன் சென்றுள்ளார். இதனையடுத்து மாடுகளை […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட கொடூரம்…!!!

உத்தரபிரதேச மாநிலம், சாரயு ஆற்றில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் ஆற்றில் மூழ்கி நிலையில் 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 6 பேரை தேடி வருகின்றனர். ஆக்ராவில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 15 பேர் உத்தரபிரதேச மாநிலம் அயோத்திக்கு வந்திருந்தனர். அப்பகுதிக்கு அருகிலுள்ள சாரயு ஆற்றில் அவர்கள் குளிக்கும் போது ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்த காரணத்தினால் அடித்துச் செல்லப்பட்டனர். மற்றவர்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். அவர்களும் ஆற்றுக்குள் மூழ்கினர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ள […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல..! முதியவருக்கு நேர்ந்த விபரீதம்… சிவகங்கையில் சோகம்..!!

சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டையில் குளிக்கச் சென்ற முதியவர் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாக்கோட்டை போலீஸ் சரகம் ஆழமங்கலம் பகுதியில் வசித்து வந்த சுப்பன் ( 80 ) என்பவர் சாக்கோட்டை பகுதியிலேயே சில ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள குளத்தில் நேற்று காலை குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார். அதனை கண்ட அக்கம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திறக்கப்பட்ட மதகு…” குளித்துக்கொண்டிருந்த 13 வயது சிறுவன்”… பின்னர் நேர்ந்த கொடூரம்..!!

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள செம்பட்டி பகுதியை  சேர்ந்த தம்பதியர் சுரேஷ்குமார்-பூங்கொடி.தம்பியினருக்கு  3 மகன்கள் உள்ளனர்.சுரேஷ்குமார் கடந்த 2 மாதங்ககுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களின்  மூத்த மகன்  13 வயதுடையபிரேம்குமார் அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான்.  இந்நிலையில் நேற்று காலை பூங்கொடி தனது மகன் பிரேம்குமார் உடன் அருகில் இருந்த குளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அங்கு பூங்கொடி குளத்தின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“விளையாடிக்கொண்டிருந்த சிறுவன்”… குளத்தில் தவறி விழுந்து… சோகத்தில் குடும்பம்..!!

குளக்கரை அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 10 வயதுடைய யுவராஜ். யுவராஜ் அங்குள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டின் அருகே உள்ள குளக்கரை ஓரமாக தனது நண்பர்களுடன் யுவராஜ் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது அவன்  எதிர்பாராதவிதமாக குளத்தில் தவறி விழுந்தான். இதை எடுத்து அவனது […]

Categories

Tech |