Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துணி துவைக்க சென்ற இடத்தில்…. புரோட்டா மாஸ்டருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குளத்தில் தவறி விழுந்து புரோட்டா மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நாசரேத் பகுதியில் மாசானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலவிநாயகம் என்ற மகன் இருந்துள்ளார். இவர் புரோட்டா கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பாலவிநாயகம் அவரது நண்பருடன் நாசரேத் வெள்ளரிக்காயூரணி புதுகுளத்திற்கு துணி துவைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது பாலவிநாயகம் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் தவறி விழுந்துள்ளார். இதனை பார்த்த அவரது நண்பர் நீச்சல் தெரியாததால் கூச்சலிட்டுள்ளார். அந்த சத்தம் கேட்டு அருகிலிருந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மதுபோதையில் இருந்த …. தொழிலாளிக்கு நடந்த விபரீதம் …. நீரில் மூழ்கி பலி …!!!

குளத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பங்களா தோப்பு தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் தனது வீட்டின் அருகே உள்ள தாமரைக் குளத்தில் மதுபோதையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்துள்ளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அவர் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கால் தவறி விழுந்த …. தொழிலாளிக்கு நடந்த விபரீதம் …. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி …!!!

குளத்தில் தவறி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது . திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை அடுத்துள்ள  பனப்பாக்கம் ஊராட்சியில் இலுப்பாக்கம் காலனியில் வசித்து வந்த விநாயகம் என்பவர் கூலி வேலை  செய்து வந்துள்ளார். இவருக்கு கனகா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இவர் வீட்டிற்கு அருகே உள்ள குளத்தின் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தபோது கால் தவறி  நீரில் விழுந்த அவர் சேற்றில் சிக்கிக் கொண்டார். இதுகுறித்த […]

Categories

Tech |