Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“பழங்கால கம்பர் குளம் கழிவு நீராக மாறும் அவலம்’… நடவடிக்கை எடுக்கக்கோரி மக்கள் கோரிக்கை…!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கம்பர் குளத்தில் கழிவுநீர் கலக்கும் அவலம் ஏற்பட்டிருக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இலுப்பூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 8வது வார்டில் பழங்கால குளம் ஒன்று உள்ள நிலையில் அந்த குளத்தில் உள்ள நீரை தான் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தார்களாம். இந்நிலையில் குளத்தின் அருகே  உள்ள இடங்களை தற்போது ஆக்கிரமித்து வருகின்றன. மற்றொருபுறம் அங்கு வாழும் மக்கள் பயன்படுத்தி வெளியிடும் சாக்கடை கழிவுநீர் செல்ல கால்வாய் வழித்தடம் இல்லாத காரணத்தினால் கழிவு […]

Categories

Tech |