நாம் வாழும் இந்த உலகத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்த இடங்கள் இருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக ராஜஸ்தானில் உள்ள மனிதர்கள் வாழ பயப்படக்கூடிய குல்தாரா எனும் கிராமம். 1800ஆம் வருடத்திலிருந்து எந்தவொரு மனிதராலும் அங்கு சென்று வாழவே முடியவில்லை. அதற்கு காரணம் என்னவென்றால் பலிவால் பிராமின்ஸ் என்ற இனத்தைச் சேர்ந்த மக்கள் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அப்போது ஒரு அமைச்சர் அந்த கிராமத்தில் இருந்த ஒரு பெண் மீது காதல் கொண்டார். ஆனால் கிராம மக்களுக்கு […]
