Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் 3 பா.ஜ.க.வினர் கொலை …!!

ஜம்மு-காஷ்மீரில் குல்கா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாஜகவை சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டர். குல்கா மாவட்டத்தில் உள்ள யூய்க்கேபூரா கிராமப் பகுதியில் இருந்து தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. பாஜகவை சேர்ந்த 3 பேர் காரில் சென்று கொண்டிருந்த போது அவர்களை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு சென்ற போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மூன்று பேர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதில் பியூடா உசேன் என்பவர் குல்கா மாவட்டம் பாஜக பொதுச் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பா.ஜ.க. நிர்வாகிகள் 3 பேர் சுட்டுக்கொலை …!!

காஷ்மீரில் பாஜக நிர்வாகிகள் 3 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் குல்கா மாவட்டம் வைக்கபூரா பகுதியை சேர்ந்த உமர் ரஷ்யத் பேக் குல்கா மாவட்ட பாஜக கட்சியின் இளைஞர் அணி பொதுச் செயலாளராக பணியாற்றி வந்தார். உமர் ரஷ்யத் அப்குதியை சேர்ந்த உமர் ரம்சிம் அஜிம் மற்றும் பீடா அசம் யாத்து ஆகியவறுடன் ஒய் கேப் பூறா பகுதியில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற காரை இடைமறித்து தீவிரவாதிகள் பாஜக நிர்வாகிகள் […]

Categories

Tech |