Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

தேர் மீது அமர்ந்திருந்த கேங்மேன்…. திடீரென பாய்ந்த மின்சாரம்…. பக்தர்களிடையே பரபரப்பு….!!

கோவில் தேர் மீது அமர்ந்து இருந்த மின்வாரிய ஊழியர் மீது மின்சாரம் பாய்ந்ததில் அவர் படுகாயம் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்தி இ.பி. காலனியில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் கடந்த 10ஆம் தேதி சித்திரை திருவிழா பூச்சாற்றுதல் தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று சாமி தேரில் வைத்து வீதி வீதியாக வலம் வந்தனர். இவர்களுடன் மின்வாரிய ஊழியர் கேங்மேன் குமரேசன் என்பவரும் தேரில் அமர்ந்து மின்சார வயர்களை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது […]

Categories
உலக செய்திகள்

லிபியாவுக்கான புதிய இந்திய தூதர்… வெளியுறவுத்துறை அமைச்சகம் நியமனம்… வெளியான முக்கிய தகவல்..!!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் லிபியாவுக்கான புதிய இந்திய தூதரை தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் லிபியாவுக்கான புதிய இந்திய தூதரை தேர்வு செய்துள்ளது. லிபியாவுக்கான அடுத்த இந்திய தூதராக குல்காம் ஜாத்தோம் கேங்க்டே அங்கீகாரம் பெற்றுள்ளார். லிபியாவின் அண்டை நாடான துனிசியாவின் தூதராக உள்ள குல்காம் ஜாத்தோம் கேங்க்டே இரண்டு நாடுகளுக்கான தூதராக ஒரே நேரத்தில் செயல்படுவார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்திய வெளியுறவு பணி அதிகாரியாக […]

Categories

Tech |