Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை வாசிகளே!…. குப்பைகளை தரம் பிரித்து தந்தால் பரிசு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில் தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்கவிழா நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பங்கேற்று “என் குப்பை எனது பொறுப்பு” என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் எனும் போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார். இதையடுத்து மேயர் தன் வீட்டில் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்த தன் புகைப்படங்களை இப்போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். […]

Categories
உலக செய்திகள்

வெளிநாட்டில் கோடீஸ்வரரான இந்தியர்…. 2 வயது மகனால் கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டம்….!!!

அபுதாபியில் இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு பிக் டிக்கெட் லாட்டரியில் மிகப்பெரிய பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்தியாவை சேர்ந்த தாரிக் ஷேக் அபுதாபியில் வசித்து வருகிறார். இவருக்கு பிக் டிக்கெட் அபுதாபி வாராந்திர டிராவில் மிகப்பெரிய பரிசுத்தொகையாக 3,00,000 திர்காம் கிடைத்திருக்கிறது. அதிர்ஷ்ட குலுக்கலில் இவரின் டிக்கெட் எண்ணான 108475 எடுக்கப்பட்டிருக்கிறது. இவர் நண்பர்களுடன் சேர்ந்து அந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். கிடைத்த பணத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார் என்று கூறப்பட்டிருக்கிறது. இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, என் மகனுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே உடனே கிளம்புங்க…. விதவிதமான பரிசுகள்…. அட்டகாசமான அறிவிப்பு…..!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதை அடுத்து இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இன்று 30 ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும். இந்த மாதம் இறுதிக்குள் 70 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்திய இலங்கை தமிழக அரசு அடையும் என்றும் அவர் கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா இவ்ளோ கோடியா..? இந்தியர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்… வெளியான ஆச்சரிய தகவல்..!!

இந்தியாவை சேர்ந்த இரண்டு பேர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த தீபா (50) என்ற பெண் சந்தை ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் தனது பெற்றோருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் கேரளாவிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவருக்கு மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சல் அவரை ஒரே இரவில் கோடீஸ்வரியாக மாற்றியதாகவும், அவர் தற்போது எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளதாகவும் தகவல் […]

Categories

Tech |