Categories
தேசிய செய்திகள்

குலாப் புயலின் கோர தாண்டவம்… மும்பையில் ஆற்றோடு போன ரோட்டோர கடைகள்…!!

மும்பையில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் குலாப் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதில் மின்னல் தாக்கி 13 பேர் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குலாப் புயல், அரபிக்கடல் பகுதிக்கு இடம் பெயர்வதால் அதன் பாதிப்பில் கரையோர நகரங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ஆந்திரா – ஒடிசா கடற்கரையில் கரையை கடந்தது ‘குலாப்’ புயல்!!

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த குலாப் புயல் கலிங்கப்பட்டினம் – கோபால்பூர் இடையே கரையை கடந்தது என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே ‘குலாப்’ புயல் கரையைக் கடந்தது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, கலிங்கப்பட்டினம் – கோபால்பூர் இடையே புயல் சற்றுமுன் கரையை கடந்தது. இதன் காரணமாக ஏற்கனவே ஆந்திரா மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு, அதீத கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

#BREAKING: மிரட்டும் ”குலாப்” புயல் – பிரதமர் மோடி ஆலோசனை …!!

”குலாப் புயல்” இன்று நள்ளிரவில் கரையை கடக்கும் நிலையில் பிரதமர் மோடி ஆந்திர முதல்வரோடு ஆலோசனை நடத்தினார். கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக உருமாறியது. இந்நிலையில் 19 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து வரும் ”குலாப்” புயல் ஒடிஷா மாநிலம்  கோபால்பூருக்கு கிழக்கு தென்கிழக்கு திசைகளில் 270 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திராவின் கலிங்கப்பட்டினமிடையே இருந்து 330 கிலோமீட்டர் கிழக்கு திசையிலும் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் பல்சுவை வானிலை

BIG ALERT: வேகமாக நகரும் ”குலாம் புயல்” – சற்றுமுன் திடீர் அறிவிப்பு …!!

குலாப் புயல் 19 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ”குலாப்” புயல் ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே இன்று நள்ளிரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24ஆம் தேதி வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள் வானிலை

குலாப் புயல் எதிரொலி… துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை!!

குலாப் புயல் எதிரொலியால் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.  வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. குலாப் புயல் 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி  நகர்ந்து வருகிறது. வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடற்கரைகளுக்கு இடையே இன்று இரவு கரையை கிடைக்கிறது.. குலாப் புயல் இன்று தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: குலாப் புயல்…. தமிழகத்தில் சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. குலாப் புயல் இன்று தெற்கு ஒடிசா -வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தமிழகத்தில் மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் கடலூர், சென்னை, நாகை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தற்போது குலாப் புயல் […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: குலாப் புயல்…. இன்று மாலை கரையை கடக்கும்…. ஆரஞ்ச் அலர்ட்…..!!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள குலாப் புயல் இன்று ஒடிசா மற்றும் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதிலும் குறிப்பாக விசாகப்பட்டினம், கோபால்பூர்க்கும் இடையே வடக்கு ஆந்திரா, தெற்கு ஒடிசா பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதனால் ஒடிசா, ஆந்திராவின் பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்பதால் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக  வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதனால் மக்களின் இயல்பு […]

Categories
தேசிய செய்திகள்

வங்க கடலில் உருவானது “குலாப்’ புயல்.!!

வங்க கடலில் ”குலாப்” புயல் உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது என்றும், மேற்கு நோக்கி நகர்ந்து நாளை கோபால்பூர் கலிங்கப்பட்டினம் இடையே புயல் கரையை கடக்க்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ஆந்திரா, ஒடிசாவின் கடலோர பகுதிகளுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள் வானிலை

BIG NEWS: வங்கக்கடலில் புதிய புயல்….. வானிலை ஆய்வு மையம் தகவல் …!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்று நாளை மாலை கரையைக் கடக்கிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதிதாக உருவாகும் புயலுக்கு பாகிஸ்தானால் பரிந்துரைக்கப்பட்ட குலாப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. வடமேற்கு திசை நோக்கி நகரும் புயல் ஆந்திரா – ஒடிசா இடையே […]

Categories

Tech |