Categories
தேசிய செய்திகள்

“குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்”…. இஸ்ரோ தலைவர் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழா…. அக்.,1 முதல் குலசைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்…. அமைச்சர் அறிவிப்பு..!!

தசரா திருவிழாவையொட்டி அக்டோபர் 1 முதல் குலசேகரப்பட்டினத்திற்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் ஆண்டுதோறும் தசரா திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். 10 நாள் திருவிழாவாக நடைபெறும் இந்த விழாவிற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து அருள்மிகு முத்தாரம்மனை வழிபட்டு செல்வார்கள். இந்த ஆண்டு 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அக்டோபர் 5-ம்தேதி சிகர நிகழ்வான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. இந்நிலையில் தசரா திருவிழாவை ஒட்டி குலசேகரப்பட்டினத்திற்கு அக்டோபர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தான் காதலிக்கும் பெண்ணின் நம்பரை வாங்கி கொடு”…. 15 வயது சிறுமியை டார்ச்சர் செய்த இளைஞன்… போலீஸ் வலைவீச்சு..!!

குலசேகரன் பட்டினத்தில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டினத்தில் உள்ள பண்டகசாலை பகுதியைச் சேர்ந்தவரான கிளைண்டனின்  மகன் 22 வயதுடைய ஸ்டெபின். இவர் அப்பகுதியில் உள்ள மீனவரின் உறவினர் பெண்ணை காதலித்து வந்தார். இவர்களின் காதல் பற்றி அந்தப் பெண்ணின் வீட்டிற்கு தெரிந்துள்ளது. இதனால் அப்பெண்ணின் வீட்டார் ஸ்டெபினை  கண்டித்து அனுப்பியுள்ளனர். இந்நிலையில் மீனவரின் 15 வயதான சிறுமி நேற்று வீட்டு வாசலில் சுத்தம் செய்துகொண்டிருந்தார். […]

Categories

Tech |