குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழாவில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 7, 11, 12, 13, 14ஆகிய தேதிகளில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை கோவிலில் பக்தர்கள் வழிபாடு செய்யலாம். ஆனால் தங்குவதற்கு அனுமதி இல்லை. மேலும் பக்தர்கள் தேங்காய், பூ, பழம் என எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி இல்லை எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.அதேபோன்று கோவிலுக்கு வெளிப்புறம் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை. எனவே […]
