Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா…. இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம்….!!!!

நவராத்திரி விழாவில் ஆயுத பூஜை 9-வது நாளும், விஜயதசமி 10-வது நாளும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இறுதி நாளான இன்று சூரசம்ஹாரம் நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, பக்தர்கள் வழக்கம் போல் வேடமணிந்து, குலசேகரன்பட்டினம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வேடங்கள் அணிந்து ஆடிப்பாடி காணிக்கை வசூல் செய்தனர்.அவ்வாறு வேடமணிந்து முத்தாரம்மனுக்கு நேத்திக்கடன் செலுத்தினால், துன்பங்கள் […]

Categories
தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குலசை தசரா திருவிழா…. இந்த 3 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை!!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் சூரசம்ஹாரம் விழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகேயுள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 6ஆம் தேதி தொடங்கியது.. இதன் தொடர்ச்சியாக நாளை (15ஆம் தேதி) சூரசம்ஹாரம் நிகழ்வு நடைபெறுகின்றது. 12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் 7 நாட்கள் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.. அதாவது, 7ஆம் தேதி மற்றும் 11, 12, 13, 14 ஆகிய தேதிகளில் […]

Categories
மாநில செய்திகள்

குலசேகரபட்டினம் தசரா திருவிழா…. இன்று முதல் 4 நாட்களுக்கு… பக்தர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேறி தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா கடந்த 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் 6 ஆம் திருவிழா முதல் 9 ஆம் திருவிழா வரை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற 15ஆம் தேதி 10 ஆம் திருவிழா நாளன்று […]

Categories

Tech |