தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் “வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து கழகத்தின் மாவட்டச் செயலாளர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தி வருவதாக கூறியுள்ளார். மேலும் உற்சாகத்துடனும், ஊக்கத்துடனும் ஒவ்வொருவரும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பதை என்னால் உணர முடிகிறது. அதேபோல் […]
