Categories
தேசிய செய்திகள்

கொலை, பெண்களுக்கு எதிரான குற்றம்: முதலிடம் பிடித்த உ.பி…. தமிழகம் எந்த இடத்தில்?….!!!!

சென்ற வருடம் நாட்டில் நடந்த குற்றங்கள், தற்கொலைகள், விபத்துகள் ஆகியவை தொடா்பான விபரங்களை தேசிய குற்ற ஆவணக்காப்பகம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையின் அடிப்படையில் கொலை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் இருக்கிறது. இதையடுத்து தற்கொலை மற்றும் விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த வருடம் நாட்டில் நடந்த மொத்த குற்றச் சம்பவங்கள் மொத்த கொலைகள்- 29,272 மாநிலங்கள் கொலைகளின் எண்ணிக்கை # உத்தரபிரதேசம்- 3,717 # பிகாா்- 2,799 […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. கன்னியாகுமரியில் இனிமேல் இது இருக்காது… மாஸ் காட்டும் எஸ்.பி…!!!!!

குமரிமாவட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி முடிவடைந்த பின் குற்ற சம்பவங்கள் குறையும் என குமரி மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஆயுதப்படை வளாகத்தில் ரூபாய் 9.71 லட்சத்தில் அதிநவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனை இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் திறந்து வைத்துள்ளார்.கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறியபோது, அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மூலம் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் எண் , நம்பர் பிளேட் தெளிவாக தெரிவதால் […]

Categories

Tech |