மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் காரணமாக குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. தென்காசி, செங்கோட்டை, புளியங்கொட்டை உட்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பொழிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் இரண்டாவது நாளாக வெள்ளப்பெருக்கு நேரிட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மெயின் அருவியில் பாதுகாப்பு […]
