வெள்ளப்பெருக்கு குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் ஐந்து நாட்களுக்குப் பிறகு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இருக்கும் மெயின் அருவி ,ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்ததன் எதிரொலியாக அறிவியலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சென்ற 1-ம் தேதி முதல் சுற்றுலா பயணிகளுக்கு குறிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. […]
