கொரோனா தொற்று நடவடிக்கைகளை சரியாக கையாளவில்லை என்பதால் பிரேசில் அதிபர் மீது குற்றவியல் வழக்குகள் தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரேசிலில் லட்சக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர். இதற்கு அந்நாட்டு அதிபர் ஜெயின் போல்சொனாரோ தான் காரணம் என்று அவர் மீது குற்றவியல் வழக்கு தொடர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து பிரபல செய்தி நிறுவனம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “உலக அளவில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பால் அதிக உயிரிழப்புகளை சந்தித்தது அமெரிக்கா. இவர்களுக்கு […]
