Categories
தேசிய செய்திகள்

சாவ்லா கூட்டு பாலியல் வன்கொடுமை…. 3 குற்றவாளிகள் விடுதலை… உச்ச நீதிமன்றம் திடீர் உத்தரவு….!!!

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் கடந்த 2012 ஆம் ஆண்டு மாதம் பணிபுரிந்த டெல்லி குர்கான் சைபர் சிட்டி பகுதியில் இருந்து வீடு திரும்பிய போது காணாமல் போனார். அதன் பிறகு பெற்றோர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தீவிர தேடுதல் பணியில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது சம்பவம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கு பிறகு ஹரியானாவின் ரெவாரியில் உள்ள ஒரு கிராமத்தில் இருந்து அந்த இளம் பெண்ணின் சிதைந்த உடலை கண்டெடுத்தனர். அந்த இளம் பெண் அலுவலகத்தில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

குற்றவாளிகள் விடுதலை: எங்களுக்கு ரொம்ப பயமா இருக்கு…. வருத்தம் தெரிவித்த பில்கிஸ் பானுவின் கணவர்….!!!!

குஜராத் மாநிலத்தில் சென்ற 2002 ஆம் வருடம் கோத்ரா சம்பவத்துக்கு பிறகு பில்கிஸ்பானு என்ற பெண்ணின் குடும்பத்தினர் 7 பேர் படுகொலை செய்யப்பட்டதோடு, அப்பெண் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. சென்ற 15 வருடங்களாக சிறையிலிருந்த அவர்களை கருணை அடிப்படையில் குஜராத் அரசு நேற்று விடுதலை செய்தது. இதற்கு காங்கிரஸ் மற்றும் எதிர்க் கட்சி உறுப்பினர்கள் உட்பட பல கட்சி தலைவர்கள் எதிர்ப்பு […]

Categories

Tech |