தொழிலாளியை குத்தி கொலை செய்த வழக்கில் நீதிபதி குற்றவாளிகளுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தொழிலாளியான பாபு என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பாபுவும், அவருடைய நண்பரான நெல்சன் என்பவரும் அப்பகுதியில் இருக்கும் காலனியில் நின்று கொண்டிருந்த போது மணி என்பவரின் தலைமையில் ஒரு ரவுடி கும்பல் அங்கு சென்றுள்ளது. இந்த ரவுடி கும்பலை சேர்ந்தவர்கள் பாபு மற்றும் நெல்சனிடம் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்ட போது, நண்பர்கள் […]
