Categories
தேசிய செய்திகள்

சிறையிலிருந்து தப்பி ஓடிய குற்றவாளிகள்…. என்கவுண்டர் செய்த போலீசார்…. பரபரப்பு….!!!!

பீகாரில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ராஜ்னீஷ், மனீஷ் ஆகிய 2 பேரும் சகோதரர்கள். இந்த 2 பேரும் கைதாகி பாட்னா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து சிறையிலிருந்து 2 பேரும் தப்பிச் சென்றனர். இந்த 2 குற்றவாளிகளையும் காவல்துறையினர் தீவிரமாக தேடிவந்தனர். இதற்கிடையில் உத்தரபிரதேச மாநிலம் படகான் பகுதி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி அண்மையில் திருடப்பட்டது. துப்பாக்கியை திருடியது யார்? என்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை திருடியவர்கள் வாரணாசியில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டாஸ்..!!

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என காவல்துறை தெரிவித்துள்ளது. நடப்பாண்டில் இதுவரை 408 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும், நன்னடத்தை காரணமாக பிணையில் வந்த பின் மீண்டும் குற்ற செயலில் ஈடுபட்டதாக 7 பேர் […]

Categories
உலக செய்திகள்

“நீதி வென்றது!”…. துரத்தி துரத்தி…. கொடூரமாக கொல்லப்பட்ட கருப்பின இளைஞர்…. கோர்ட் வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டாலியா ஷோர் என்ற பகுதியில் ட்ராவிஸ் மெக்மைக்கேல் என்ற நபரும் அவருடைய தந்தை கிரேகரியும் ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கருப்பின இளைஞரான அஹ்மது ஆர்பெரி ( வயது 25 ) என்பவரை ஜீப்பில் துரத்திச் சென்று கொடூரமாக சுட்டுக் கொன்றுள்ளனர். மேலும் அவர்கள் இருவருடனும் சேர்ந்து ஆர்பெரியை விரட்டி சென்ற வில்லியம் பிரான் என்பவர் அந்த சம்பவத்தை வீடியோவாக தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்னர் இது தொடர்பான வழக்கு […]

Categories
உலக செய்திகள்

புலம்பெயர்ந்தவர்களுக்கு புதிய திட்டம்.. பிரிட்டன் உள்துறை செயலர் வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல், புலம்பெயர்ந்தவர்களுக்கு, புதிய நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.  பிரிட்டனில் 2021 ஆம் வருடத்தில் குற்றங்களில் ஈடுபட்ட 900 க்கும் அதிகமான பிறநாட்டு நபர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரிட்டன் உள்துறை செயலர் ப்ரீத்தி பட்டேல் புலம்பெயர்ந்தவர்களுக்கு, நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறார். ஏற்கனவே வரும் 2025 ஆம் வருடத்தில் விசாக்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அவை, அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். அதன் குறிப்பிட்ட காலம் முடிவடைந்த பின்பு அவற்றை வைத்திருப்பவர்களுக்கு சலுகைகள், சேவைகள் கிடைக்காததோடு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொள்ளையர்கள் வழுக்கி விழுந்தனர்: தமிழக காவல்துறை தகவல் …!!

நேற்று காலை சீர்காழியில் நகை வியாபாரி வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து வீட்டில் உள்ள நான்கு பேரையும் தாக்கினார்கள். இந்த சம்பவத்தில் நகை வியாபாரி மனைவி மற்றும் மகன் கொலை செய்யப்பட்டார்கள். பின்னர் அந்த வீட்டில் இருந்த சுமார் 17 கிலோ தங்கம் தங்க நகைகளையும், 6 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள பணத்தை கொள்ளை அடித்து விட்டு, நகை வியாபாரி காரிலே தப்பி சென்றனர். இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஒழுங்கா அரெஸ்ட் ஆகிடுங்க…. அதிகாலையில் நடந்த பயங்கர தாக்குதல்…. உயிரிழந்த 13 போலீசார்….!!

பிலிப்பைன்ஸில் குற்றவாளிகளை பிடிக்கச் சென்ற 13 காவலர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பிலிப்பைன்ஸ் காவல்துறையினர், கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை கைது செய்வதற்காக அதிகாலை 3மணிக்கு சென்றனர். அப்போது காவல்துறையினர் மீது குற்றவாளிகள் கடுமையான தாக்குதல்களை நடத்தினர். குற்றவாளிகள் தாக்கியதில் காவலளர்கள் 13 பேர் உயிரிழந்த நிலையில் 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன்பின் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்துஆறு எம் 16 ரக துப்பாக்கிகள், இரண்டு 45 காலிபர் கைத்துப்பாக்கிகள், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இனி தப்பு பண்ண மாட்டோம்…. அதிகாரிகள் முன்னிலையில்…. 107 குற்றவாளிகள் உறுதிமொழி…!!

குற்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டோம் என்று 107 குற்றவாளிகள் காவல் துறையினர் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டத்தின் அருகே காஞ்சிபுரம் சரக காவல்துறை துணைத் தலைவர் சாமுண்டீஸ்வரி உத்தரவின் பெயரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் மேற்பார்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், மீனாட்சி ஆகியோர் தலைமையில் திருவள்ளுவர் மாவட்டத்தில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து அவர்கள்  நன்னடத்தையுடன் செயல்படுவதற்கான  நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டது. அதன்பேரில் திருந்தி வாழ்ந்து வரும் 107 குற்றவாளிகளை […]

Categories
தேசிய செய்திகள்

கதறி அழுத வினய் சர்மா….. உணவை மறுத்த குற்றவாளிகள்….. மரண பயத்தில் நடுங்கியுள்ளனர் ….!!

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டதும் வினய் சர்மா கதறி அழுதுள்ளார். டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு, சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் சிறுவன் என்பதால் 3 ஆண்டுகள் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… தப்பு செஞ்சா “தூக்கு” தான்…!!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் டெல்லி திகார் சிறையில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.. டெல்லியை சேர்ந்த மருத்துவ மாணவி நிர்பயா 6 பேர் கொண்ட கும்பலால் கடந்த 2012 ஆம் ஆண்டு ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் வீசப்பட்டு  கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர். குற்றச்செயலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவன் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

திக்திக்…. இரவு கதறிய குற்றவாளிகள்….. ஆப்படித்த நீதிமன்றம் …!!

நிர்பயா வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 4 குற்றவாளிகளும் தண்டனையில் இருந்து தப்புவதற்கு , காலதாமதப்படுத்தி வந்த நிலையில் இரவு ( தற்போது ) தண்டனையை நிறுத்திவைக்க கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணையில் , கருத்தில் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து 4 பேருக்கும் நாளை காலை 5.30 மணிக்கு திட்டமிட்டபடி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட திஹார் சிறையில் இன்று ஒத்திகை; நாளை மறுநாள் தூக்கு?

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குமார் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் தங்களுக்குரிய சட்ட வாய்ப்புகளைமாறி மாறி பயன்படுத்தியதால் 3 முறை தூக்கு தண்டனை ஒத்தி வைக்கப்பட்டது. இறுதியில் வருகின்ற 20ம் தேதி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு …!!

நிர்பயா குற்றவாளிகளுக்கு 20ஆம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என இருமுறை குற்றவாளிகள் 4 பேருக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனு ஒத்திவைப்பு!

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் அளித்த மனுவை நாளை ஒத்தி வைத்தது டெல்லி நீதிமன்றம். டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ஓட்டு மொத்த இந்தியாவையே உலுக்கியது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டுநர் ராம் சிங், பவன் குமார் குப்தா, அக்சய் தாகூர், […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு – குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு!

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதி அறிவிக்கக்கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்சய் குமார் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, முகேஷ் சிங் ஆகிய 4 பேருக்கு டெல்லி நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி உத்தரவிட்டது. ஏற்கனவே ஜனவரி 22-ம் தேதி, பிப்ரவரி 1-ம் தேதி என […]

Categories

Tech |