Categories
தேசிய செய்திகள்

போன் வந்தா எடுக்காதீங்க…! ”வங்கிகள் அதிர்ச்சி அறிவிப்பு” பொது மக்களே உஷார் …!!

மனித சமூகத்தின் பரிணாமத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக தொழில்நுட்பம் இருக்கின்றது. பல வகைகளில் நாம் புதுப்புது தொழில்நுட்பத்தை அனுபவித்துக் கொண்டே வருகிறோம். அதில் சாதக அம்சங்கள் இருந்தாலும், பல வகைகளில் பாதகங்களும் ஏற்படுகின்றன. இதை வைத்து ஒரு மோசடி கும்பல் மக்களின் பணத்தை திருடிக் கொண்டு இருக்கின்றது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு செய்யப்பட்டு தான் வருகின்றது. இந்த நிலையில் இதே போல ஒரு மோசடி சம்பவம் தற்போது நடந்துள்ளது. நாக்பூர் மாவட்டம் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

என்கிட்ட வாங்க… ”அதிகமா தாறேன்” 500பேரிடம் ”ஆசை வார்த்தை” கூறி… ரூ.50,00,00,000 அபேஸ் …!!

அதிக வட்டி தருவதாக கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிட்டு நிதி நிறுவனம் நடத்தி ரூபாய் 50 கோடி ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை பீளமேடு சின்னசாமி அவென்யூ பகுதியை சேர்ந்தவர் ரிதுவர்ணன். 37 வயதுடைய இவர் தனது நண்பர்களுடன் இணைந்து கடந்த மார்ச் மாதம் முதல் அதே பகுதியில் சர்வ ஹைடெக் சொல்யூஷன் என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் நாளொன்றுக்கு […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

5 சிறுமிகளை… 2ஆண்டுகளாக… சீரழித்த கும்பல்…. தமிழகத்தை உலுக்கும் பரபரப்பு …!!

புதுச்சேரியில் வாத்து மேய்க்க வந்த 5 சிறுமிகளை கூட்டு பலாத்காரம் செய்த, 6 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே கீழ்சாத்தமங்கலம் கிராமத்தில் வாத்து மேய்க்கும் தொழிலில் ஈடுபடுத்துவதற்காக ஒரு வீட்டில் சிறுமிகள் கொத்தடிமையாக அடைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குழந்தைகள் நல மையத்துக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து குழந்தைகள் நலக்குழு தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அதிகாரிகள் அங்கு சென்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

3 வருசமா செய்யுறோம்… ஆடு திருடிய நடிகர்கள்… அதிர வைத்த வாக்குமூலம் …!!

சென்னையில் ஆடு திருடிய நடிகர்கள் 2பேர் கைது செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் மாதவரம் பால் பண்ணை அடுத்துள்ள மஞ்சம்பாக்கம் பகுதியில் நேற்று மினி வேன் மூலம் வந்த இருவர் அங்கு மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடினார். இதைப்பார்த்த ஆட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மாதாவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் ஆடு திருடிய வழக்கு தொடர்பாக விசாரித்து வந்தார். பின்னர் போலீசாரின் தீவிர விசாரணையில் ஆடு திருடிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சென்னை கோயம்பேடு சந்தையில் 3 மாத குழந்தை கடத்தல் ….!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று மாத கைக்குழந்தை கடத்தப்பட்டு இருக்கிறது. கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வருபவர் ரமேஷ். இவர் விழுப்புரத்தை சேர்ந்தவர். இவரும் இவருடைய மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் கோயம்பேடு பழ மார்க்கெட் பகுதியிலேயே தங்கி இருக்கிறார்கள். இன்று அதிகாலையில் இவருடைய கைக்குழந்தையை அடையாளம் தெரியாத மூன்று பேர் கடத்தி சென்றதாக காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்துள்ளார். இன்று அதிகாலை இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக தந்தை ரமேஷ் கோயம்பேடு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குப்பை அள்ள சென்ற பெண்ணுக்கு அரிவாள் வெட்டு… நாகையில் அரங்கேறிய கொடூரம் …!

நாகூரில் பெண் தூய்மை பணியாளரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகூர் என்னும் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி மலர்கொடி. 52 வயதான இவர் நாகை மாவட்டத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை குப்பை அள்ளுவதற்காக மலர்க்கொடி நாகூர் சிவன் மேலே வீதிக்கு வந்ததாகவும், அங்கு மர்ம நபர்கள் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த […]

Categories
இந்திய சினிமா

பொது இடத்தில் ஆபாச வீடியோ எடுத்த பிரபல நடிகை மீது எப்ஐஆர்!

கோவாவின் அழகிய கடற்கரையில் ஆபாசமாக வீடியோவில் நடித்ததற்காக பிரபல நடிகை பூனம் பாண்டே மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. பூனம் பாண்டே சமீபத்தில் கோவாவில் தனது படப்பிடிப்பை முடித்துவிட்டு மும்பைக்கு திரும்பியிருந்தார், இந்நிலையில் தற்போது கோவா ஃபார்வர்ட் கட்சியின் பெண்கள் பிரிவு சபோலி அணையில் ஒரு ஆபாச வீடியோவை படமாக்கியதாக அவர் மீது புகார் அளித்துள்ளார்கள். மக்கள் கூடும் பொது இடத்தில் ஆடி பாடி ஆபாச வீடியோ எடுத்ததாக அவர் மீது ஐபிசி பிரிவு 294 கீழ் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆடு மேய்பதில் ஏற்பட்ட தகராறு…. பாஜக நிர்வாகி வெட்டி படுகொலை…. தூத்துக்குடியில் பரபரப்பு …!!

தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதிக்குட்பட்ட தென்திருப்பேரை கோட்டூர் தெருவை சேர்ந்தவர் தாஸ். இவர் பாரதிய ஜனதா கட்சியின் தூத்துக்குடி மாவட்ட வர்த்தக அணி செயலாளராக இருந்து வருகிறார். இன்று காலை 6 மணி அளவில் தென்கரையிலுள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர், கையில் வைத்திருந்த அரிவாளைக் கொண்டு தாஸை சரமாரியாக வெட்டியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

காதலியோடு வாழனும்… அடம்பிடித்த காதலன்….. பின்னர் செய்த செயலால் ஷாக் ஆன தந்தை …!!

கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது  இளம்பெண் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது அதே கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தேவேஸ்வர் என்ற இளைஞரும் படித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வந்ததாக  கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கல்லூரி விடுமுறை என்பதால்  இருவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். இவர்கள் இருவரும் காதலிப்பது பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.  இந்நிலையில் பெண்ணின் தந்தை ” இது நமது குடும்பத்திற்கு சரியாக […]

Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முகநூல் காதலனுடன் இரு…. 17வயது சிறுமி கடத்தல்… மடக்கி பிடித்த போலீஸ்..!!

நாகர்கோவிலில் காதலனுடன் சேர்த்து வைக்க, சிறுமியை திருச்சிக்கு கடத்திச் சென்ற முகநூல் நண்பரை காவல் துறையினர் கைது செய்தனர். குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 24ஆம் தேதி திடீரென மாயமானார். இதுகுறித்து, அவரது பெற்றோர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.இதுதொடர்பாக, காவல் துறையினர் நடத்திய விசாரணையில் நாகர்கோவில் அடுத்த கிருஷ்ணன்கோவில் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் (24) என்பவர் சிறுமியை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, செல்வகுமாரை […]

Categories
தேசிய செய்திகள்

செல்போனில் தொடங்கிய காதல்…. சொகுசு விடுதியில் முடிந்தது… அரங்கேறிய கொடூரம் ….!!

கேரள மாநிலம் கொத்தமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஆர்யா. இவர் அங்குள்ள வாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞருடன் தொலைபேசியில் ராங் கால் மூலமாக பேசியுள்ளார். இருவரும் சாதாரணமாக பேசி பின்னர் நட்பாக மாறி, அது காதலாக மாறியுள்ளது. ஒருகட்டத்தில் இளம்பெண்னிடம்உன்னை நேரில் பார்க்க ஆசையாக இருக்கிறது என்று இளைஞர் சொல்லியுள்ளார். அதற்க்கு அந்தப் பெண் இந்த வார்த்தைக்காக தான் இத்தனை நாள் நான் காத்திருந்தேன் என்று சொல்லி நாம் இருவரும் தனிமையில் சந்திக்கலாம் என்று குறிப்பிட்ட […]

Categories
மாநில செய்திகள்

ஆபாச படம், இனி புதிய அதிரடி – மிக முக்கிய செய்தி …!!

இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்முறைகள்  பதபதைக்க வைக்கும் அளவுக்கு பெண்கள் மீதான கொடூரம் அரங்கேற்றப்பட்டு வருகிறது. தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைதளங்களில் அதிக அளவு இதன் தாக்கம் இருந்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இது போன்று ஒரு நடவடிக்கைக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் இருந்து பெண்களின் புகைப்படங்களை தரவிறக்கம் செய்து அதனை ஆபாச படமாக மாற்றி பரப்புபவர்களை  கைதுசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக […]

Categories
தேசிய செய்திகள்

இதை யாரும் நம்பாதீங்க…. பட்ட கஷ்டம் எல்லாம் பாலாயிடும்…. வெளியான அறிவிப்பு …!!

கொரோனா பேரிடர் காலங்களில் மாணவர்கள் அனைவரும் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்கும் நிலையில் மாணவர்களின் வாழ்க்கையை தீர்மானிக்கும் கல்வி சார்ந்த நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. மாணவர்களுக்கான தேர்வுகள், போட்டித் தேர்வுகள், வேலைவாய்ப்பு குறித்தான தேர்வுக்கான அறிவிப்பு என அடுத்தடுத்து வெளியிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் பட்டயப் படிப்பு என்று அழைக்கப்படும் சிஏ மாணவர்களுக்கான தேர்வுகள் டிசம்பர் 8, 10, 12, 14 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சமூக வலைதளங்களில் தேர்வு […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கப்பலை கடத்திய கும்பல்… இங்கிலாந்தில் 7 பேர் கைது… போலீசார் தீவிர விசாரணை …!!

இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் கடத்தல் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டு உள்ள தகவலில், இங்கிலாந்து கால்வாய் பகுதியில் எண்ணெய் கப்பல் ஒன்று கடத்தப்படுகிறது என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து அவர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாதுகாப்பு செயலகம் மற்றும் உள்துறை செயலகம் ஆகியவை ராணுவ படைகளை சம்பவ பகுதிக்கு அனுப்ப முடிவு செய்தது. லைபீரிய நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆன்லைனில் பறந்த பாஜக புகார்… 6பிரிவுகளில் வழக்கு பதிவு…. ஆடிப்போன விடுதலை சிறுத்தைகள் …!!

பெண்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளத்தில் பேசியதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மீது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் அஸ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். அந்த புகாரில் திருமாவளவன் பெண்கள் குறித்து அவதூறாக பேசக்கூடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்து சாஸ்திரங்களில் இதுபோன்ற இருப்பதாக ஒரு பொய்யான அவதூறான கருத்துக்களை […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10 கோடி செல்போன்களை கொள்ளையடித்தது யார் ?

10 கோடி மதிப்பிலான செல்போன்களை கொள்ளையடித்தது யார் என்று எஸ்.பி தெரிவித்துள்ளார். சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் இந்த கண்டெய்னர் லாரியை வழிமறித்துதாக கூறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

ரூ.10,00,00,000 மதிப்பிலான…. ”செல்போன் கொள்ளை”…. கண்டெய்னர் லாரியோடு கடத்தல் …!!

சென்னையிலிருந்து மும்பைக்கு லாரியில் எடுத்துச் செல்லப்பட்ட 10 கோடி மதிப்பிலான கைபேசிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பிலான எம்.ஐ நிறுவனத்திற்கு சொந்தமான செல்போன்களை ஏற்றுக்கொண்டு கண்டெய்னர் லாரி ஒன்று நேற்று இரவு மும்பையை நோக்கிப் புறப்பட்டு உள்ளது. இந்த லாரி கிருஷ்ணகிரி அடுத்து பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேல்மலை என்கின்ற மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சுமார் 10க்கும் மேற்பட்ட மர்ம கும்பல் […]

Categories
தேசிய செய்திகள்

மீண்டும் 10கோடி MI நிறுவன செல்போன்கள் கொள்ளை ….!!

சென்னையிலிருந்து மும்பைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற 10 கோடி மதிப்பிலான செல்போன்கள் கொள்ளை போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூந்தமல்லியில் இருந்து கிருஷ்ணகிரி வழியாக கொண்டு சென்றபோது மேல்மலை என்ற இடத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநரை தாக்கி செல்போன்களுடன்  கண்டெய்னர் லாரி கடத்தப்பட்டது. அழகுபாவியில் லாரியை நிறுத்திவிட்டு 10 கோடி நிறுவன செல்போன்களுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடியுள்ளார். ஏற்கனவே சென்னை – ஆந்திரா செல்லும் லாரிகளை மடக்கி செல்போனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி – அரசின் புதிய அதிரடி உத்தரவு ….!!

நாடு முழுவதும் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இந்த கொடுமைகளுக்கு முடிவு கட்ட மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளையும், கடுமையான சட்டங்களையும் பிறப்பித்து வருகிறது. அண்மையில் கூட உத்தரப்பிரதேசத்தில் நடந்த பாலியல் வன்புணர்வு சம்பவம் இந்தியாவை உலுக்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் இதற்கு எதிரான புதிய திட்டம் ஒன்றை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது. பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக நிதி வழங்கும் புதிய திட்டத்தை தொடங்க தமிழக அரசு […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே எச்சரிக்கை : இந்த செயலி பதிவிறக்கம் செய்த உடனே பணம் திருட்டு…. சென்னையில் உண்மை சம்பவம் …!!

மானுட சமூகம் ஒவ்வொரு நாளும் பல்வேறு தொழில்நுட்பங்களை தனதாக்கிக் கொண்டு வளர்ந்து வருகிறது. நாம் எந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியாக வளர்கிறோமோ, அந்தளவுக்கு முறைகேடுகளும், மோசடிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கு மத்திய மாநில அரசுகளும் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது. இருந்தாலும் இதுதொடர்பாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றன. தற்போது ஒரு சம்பவம் தமிழகத்திலும் அரங்கேறி உள்ளது.சென்னை கீழ்பாக்கத்தில் பிரவீன் குமார் என்பவர் Teamviewer, Quick support என்ற செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். செயலியை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இதுலாம் ரொம்ப தப்பு…. நான் இப்படி செய்ய மாட்டேன்…. வேதனை அடைந்த நடிகர் சதீஷ்  …!!

ஜாதியின் பெயரால் ஊராட்சி மன்ற தலைவர் அவமமதிக்கபட்டதற்கு நடிகர் சதீஷ்  கண்டனம் தெரிவித்துள்ளர்.  கடலூர்  மாவட்டத்தில்  உள்ள சிதம்பரம் அடுத்து இருக்கும் தெற்கு திட்டை கிராமத்தில்  ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் ராஜேஸ்வரி. இவரை பட்டியல் இனத்தை  சேர்ந்தவர், தாழ்த்தப்பட்டவர் என்று கூறி ஆலோசனை கூட்டத்தின் போது  தரையில் அமர வைத்து அவமதித்னர் . இது தொடர்பாக வெளியான புகைப்படம்  பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் என […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பஞ்சாயத்து து.தலைவர் மீது SC/ST தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு …..!!

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. 2020 அன்று நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்த புகார் வந்ததும் காவல்துறை உடனடியாக அவர்களை அழைத்து புவனகிரி காவல் நிலையத்தில் […]

Categories
கடலூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: பட்டியலின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு அவமரியாதை …!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்ட தாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகனும் இருந்துள்ளார். இந்நிலையில் துணைத் தலைவர் மோகன் ஊராட்சி மன்ற தலைவரை தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக அவரை தரையில் அமர்த்தி  கூட்டம் நடத்தியதற்காக சமூக வலைதளங்களில் நேற்று ஒரு புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் என்பது 17.7. […]

Categories
உலக செய்திகள்

பாலியல் குற்றவாளிகளுக்கு…. ஊசி மூலம் ஆண்மை அகற்றம்…. கஜகஸ்தானின் நூதன தண்டனை …!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள், பாலியல் அத்து மீறல்கள் அதிகரித்த வண்ணமுள்ளன.இதை கட்டுப்படுத்த உலக அளவில் பல நாடுகள் பல்வேறு முயற்சிகளையும், தண்டனைகளை கடுமையாக்கி, புதுப்புது சட்ட திட்டங்களை வகுத்து வருகின்றனர். ஆனாலும்  இந்த அக்கிரமம் குறைந்தபாடில்லை. இந்த நிலையில்தான் கஜகஸ்தான் நாட்டில் 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபருக்கு கொடுமையான தண்டனை ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 16 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக அவருக்கு ரசாயன ஊசி செலுத்தி அவரின் […]

Categories
உலக செய்திகள்

தமிழ் பேசும் தம்பதி…. அழகான குழந்தை…. இப்படி செஞ்சுட்டாங்களே… அதிர்ந்து போன போலீஸ் …!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரென்ட்  குடியிருப்பு பகுதி. இந்த பகுதியில் வசித்து வந்த மலேசிய தமிழ் தம்பதி குடும்பத்தினரோடு  சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குகராஜ்  சிதம்பரநாதன் 42 வயதான இவருக்கு 36 வயது நிரம்பிய பூர்ணா காமேஸ்வரி என்ற மனைவியும், மூன்று வயதான கைலாஷ் குகராஜ் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பூர்ணாவின் உறவினர் ஒருவர் தினமும் தொடர்பில் இருந்த பூர்ணா கடந்த […]

Categories
திருப்பூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 22 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம் …!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நாடு முழுதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் அதிர்ச்சி நாடு முழுவதும் இருந்து வரும் நிலையில் தற்போது தமிழகத்திலும் இது போல ஒரு கொடூரம் அரங்கேறியுள்ளது மக்களை வேதனையடைய வைத்துள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வட மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் 6 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் பலாத்காரம் […]

Categories
தேசிய செய்திகள்

வர மாட்டேன் என்று மறுத்த மனைவி…. காட்டுக்குள் கணவன் செய்த வெறிச்செயல்

மத்தியப் பிரதேசத்தில் இரண்டு மகன்களை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மத்தியப் பிரதேம் மாநிலத்தைச் சேர்ந்த பூரா பூசாம்(27) என்பவரின் மனைவி அவரது தாயாரின் வீட்டில் மூன்று குழந்தைகளுடன் சில நாட்களாக தங்கி இருந்துள்ளார்.பின்னர் பூசாம் மனைவியை அழைத்தார். ஆனால் மனைவி வர மறுத்ததால் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். அதன்பின் அருகே இருந்த ஒரு காட்டுப் பகுதியில் தனது குழந்தைகளில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

ரொம்ப கஷ்டத்துல இருக்கேன்… ஏமாந்து போன அம்சவல்லி… மதுரையில் நடந்த மோசடி …!!

மதுரையில் தங்க நாணயம் என கூறி கவரிங் நாணயங்களை கொடுத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகிறார்கள். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள செட்டிகுளம் பகுதியை சேர்ந்தவர் அம்சவல்லி. 45 வயதான இவர், ஊரடங்கால் வேலையின்றி தவித்து வந்தார். கடன் தொல்லையும் அதிகமாக இருக்கவே, தன்னிடம் உள்ள நகைகளை அடகு வைக்க முடிவு செய்தார். இதற்காக தன்னிடம் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டு திருமங்கலம் நகர் பகுதியில் உள்ள அடகு கடைக்கு சென்றுள்ளார். நகைகளைக் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

போலீசுடன் பேஸ்புக் காதல்…. நம்பி சென்ற இளம்பெண்ணு…. வேலூரில் பரபரப்பு …!!

வேலூர் மத்திய சிறையில் காவலராக இருக்கும் ஒருவர் முகநூலில் விரித்த காதல் வலையில் சிக்கி தனது வாழ்வைத் தொலைத்து விட்டு இன்று காவல் நிலையம் படியேறி இருக்கின்றார். திருவண்ணாமலை மாவட்டம் செங்கநாரம் பகுதியைச் சேர்ந்தவர் கணேஷ் குமார். வேலூர் மத்திய சிறையில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சென்னையை சேர்ந்த 20 வயதான இளம் பெண்ணுடன் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஃபேஸ்புக் உரையாடல்கள் காதலாக மாறி, இருவரும் கடந்த ஆண்டு நடந்த அத்திவரதர் தரிசனத்தின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க ஏன் இப்படி சொன்னிங்க… அதனால தான் இப்படி ஆகிட்டு…. விளக்கம் கொடுத்த எடப்பாடி …!!

மோடி திட்ட மோசடிக்கு இந்த அறிவிப்புதான் காரணம் என்று தமிழக முதல்வர் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் சுமார் 5 லட்சம் பேர் விவசாயிகள் என்று தங்களை பதிவு செய்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் முறைகேட்டுக்கு துணைபுரிந்த 34 […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் எஸ்டிபிஐ உறுப்பினர் வெட்டிப்படுகொலை – ஆர்எஸ்எஸ் வெறிச்செயல்

கேரளாவில் எஸ்டிபிஐ கட்சி உறுப்பினர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பூர்விகமாகக் கொண்ட சலாவுதீன் என்பவர் எஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினராக உள்ளார். இவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்தபோது  பைக்கில் பின்தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று காரை இடித்துத் தாக்கியது.இதையடுத்து சலாவுதீன் காரை விட்டு இறங்கி பார்த்த போது, இன்னொரு பைக்கில் வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக வெட்டியது. பின்னர் இரு குழுக்களும் தப்பி ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

அடித்துக் கொல்லப்பட்ட மேஸ்திரி…!! காரணம் தெரியாமல் போலீசார் தவிப்பு…!!

ஆவடியில் மேஸ்திரி கொலை தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். தமிழகத்தில் முன்விரோதம், தொழில் போட்டி ஆகிய காரணங்களால் நடைபெறும் கொலைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. காவல்துறையினரும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கொலைகள் தொடர்வதை அவர்களால் தடுக்க முடியவில்லை. ரவுடிகளுக்குள் சண்டை ஏற்பட்டால் அதுகுறித்த தகவல்கள் சில நேரங்களில் காவல்துறையினருக்கு தெரியவரும், போது அதனை தடுக்க அவர்கள் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். ஆனால் தற்போது குடும்பத்தில் நிகழும் சண்டைகளால் ஏற்படும் கொலைகள் முன்விரோதம் காரணமாக ஏற்படும் கொலைகளை […]

Categories
உலக செய்திகள்

‘என்னை கொல்ல போறாங்க’…அமெரிக்கா அதிபரின் திட்டம்…வெனிசுலா அதிபர் குற்றசாட்டு…!!!

அமெரிக்க அதிபர் தன்னை கொல்வதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என வெனிசுலா அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். தென் அமெரிக்க நாடான வெனிசுலா எண்ணெய் வளமிக்க நாடாக திகழ்கிறது. தற்போது பங்கு பெரும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் குழப்பங்கள் நிலவிக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சியில் தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகள் பெற்றுள்ளன. தனது நாட்டில் நிலவிக் கொண்டிருக்கும் அரசியல் குழப்பங்களுக்கு அமெரிக்காவே முழு காரணம் என்றும், வெனிசுலாவின் ஆட்சியை கவிழ்ப்பதற்கு அமெரிக்கா முயற்சி செய்வதாகவும் அந்நாட்டு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

முகநூலில் பழகி கர்பமாக்கிய எஸ்.ஐ…. 18 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு …!!

மயிலாடுதுறை அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஏமாற்றிய காவல் உதவி ஆய்வாளர் மீது உயர்நீதிமன்ற உத்தரவின்படி 18 மாதங்களுக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ஓரடியம்பலம் பகுதியைச் சேர்ந்த விவேக் ரவிராஜ் என்ற காவல் உதவி ஆய்வாளர். கடந்த 2018 ஆம் ஆண்டு மணல்மேடு காவல் நிலையத்தில் பணியாற்றிய போது அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் முகநூல் மூலமாக பழகியுள்ளார். இதனைத்தொடர்ந்து அப்பெண் கருவுற்ற நிலையில் தன்னை திருமணம் […]

Categories
தேசிய செய்திகள்

கேம் விளையாட ஆசை…. சிறுவனுக்கு நேர்ந்த துயரம்…. கொடூரனாக மாறிய இளைஞன் …!!

சூரத் நகரில் இளைஞர் ஒருவர் 11 வயது சிறுவனை கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத் பாண்டேசராவில் உள்ள ஜீவந்தீப் நகர் சொசைட்டியில் வசித்து வருபவர் சந்தோஷ் திவாரி.இவருடைய 11 வயது மகன் ஆகாஷ். 20 வயதுடைய அமன் சிவஹரெ என்ற இளைஞர் இவர்கள் வீட்டுக்கு அருகில் வசித்து வந்தார். இதனிடையில் சிறுவன் ஆகாஷ் அடிக்கடி அமன் வீட்டுக்கு சென்று அவருடைய செல்போனை கேம் விளையாட கேட்டு தொந்தரவு செய்ததாகவும் அமன் தர மறுத்து […]

Categories
கிருஷ்ணகிரி சற்றுமுன் மாவட்ட செய்திகள்

மணல் கடத்தல் லாரியை விரட்டிய கோட்டாட்சியர்…. இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம் …..!!

ஓசூர் கோட்டாட்சியர் குணசேகரன் மற்றும் வட்டாச்சியர் செந்தில்குமார் சென்ற காரின் மீது லார்ரி மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓசூர் அருகே கர்நாடகாவிற்கு  எம் சேண்ட்  கடத்தி சென்ற லாரியை துரத்தியபோது கோட்டாட்சியர் மீது லாரி மோதியது. இதில் சிறிது நூலிழைவில் கோட்டாட்சியர் உயிர் தப்பினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அறிந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில் முன்னால் சென்ற மணல் லாரியை துரத்தும் போது கார் மீது பின்னால் […]

Categories
தேசிய செய்திகள்

மூங்கில் குச்சிக்குள் ஹெராயின்- ரூ.1000கோடி மதிப்பிலான கடத்தலால் பரபரப்பு ….!

மும்பை துறைமுகத்தில் 1000 கோடி மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது .   கடந்த சனிக்கிழமை மும்பை நவ சேனா துறைமுகத்திற்கு வந்த கப்பலில் துறைமுக அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது ஆப்கானிஸ்தானிலிருந்து கடத்திவரப்பட்ட ஹெராயின் கைப்பற்றப்பட்டது இதை கைப்பற்றிய துறைமுக அதிகாரிகள் இதன் மொத்த மதிப்பு 1000 கோடி என்றும், 191 கிலோ அளவிற்கு கைப்பற்றப்பட்டது என்றும் தெரிவித்தனர். ஆயுர்வேத மருந்து என்ற போர்வையில் மூங்கில் குச்சிக்குள்  வைத்து கடத்தப்பட்ட ஹெராயின் குறித்து சுங்க மற்றும் துறைமுக […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மிரட்டி, தாக்கி, வழக்கு போட்ட போலீஸ் – ஐகோர்ட் கிளை உத்தரவு …!!

பொய் புகாரில் கைது செய்து ராஜா என்பவரை தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “கடந்த மே மாதம் 28ஆம் தேதி மாலை 3 மணியளவில் வீட்டிற்கு வந்த காவல்துறையினர், என்னை பெரியகுளம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு தாமரைக்குளம் […]

Categories
உலக செய்திகள்

“சாக கயிறு கேட்டு அழுத சிறுவன்” திட்டம் போட்டு செய்ததாக குற்றச்சாட்டு…. குடும்பத்தினரின் அதிரடி செயல்…!!

ஆஸ்திரேலியாவில் சிறுவன் ஒருவன், கயிறு கொடுங்கள் நான் சாகப் போகிறேன் என்று கதறி அழுகின்ற காட்சியை நடிப்பு என்று குற்றம் சாட்டிய பெண் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் பிர்ஸ்பேன் என்ற நகரத்தில் யாராகா பெய்ல்ஸ் என்பவர் தனது மனைவி மற்றும் மகன் குவாடன் ஆகியோருடன் வசித்து வருகிறார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் தனது மகன் வளர்ச்சி குறைவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால் அவனின் வகுப்பு மாணவர்கள் கொடுமை செய்கிறார்கள் என்று கூறி, மகன் குவாடன் […]

Categories
தேசிய செய்திகள்

பேஸ்புக் மூலம் காதல்…. திருமணம் வரை சென்றது …. மாப்பிளையால் நடந்த வீபரீதம் …!!

நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணுடன் பல முறை தனிமையில் இருந்த மாப்பிள்ளை, இறுதியில் திருமணத்தை நிறுத்தியதால் அப்பெண் அளித்த புகாரின் பேரில் மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தைச் சேர்ந்த அமோல் சவான், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் 22 வயதான இளம்பெண்ணுடன், கடந்த 2013 ஆம் ஆண்டில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கியுள்ளனர். பின்னர், கடந்த 2016 இல் திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த இருவரும், […]

Categories
தேசிய செய்திகள்

கன்னியாஸ்திரிகளுக்கு பாலியல் சீண்டிய பிஷப் – அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம் …!!

கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி பிஷப் பிராங்கோ முலக்கல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டுவரை பல சந்தர்ப்பங்களில் பிஷப் முலக்கல் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒரு கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளிப்படையாக குற்றம்சாட்டினார். அவரது இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, பிஷப் தங்களிடமும் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக மேலும் […]

Categories
உலக செய்திகள்

மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும் மைக் பாம்பியோ…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!

மைக் பாம்பியோ மக்களின் பொது சொத்துக்களை கையாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் பாம்பியோவும் அவரது குடும்பத்தினரும் பொது சொத்துக்களை தங்களின் தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தியதை பற்றிய பல்வேறு புலனாய்வு நுணுக்கங்கள் கடந்த மாதம் மே திங்கள் முதல் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இது பற்றி வெளியான தகவலில், மைக் பாம்பியோ கடந்த 2018 ஆம் ஆண்டு பதவியேற்றார். அப்போது முதல் வரி செலுத்துவோரின் பணத்தை செலவிட்டு பல்வேறு வட்டாரத்தினர் களை அழைத்து இரவு விருந்து நடத்தியதாகவும், […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு…. 10ஆண்டு சிறை தண்டனை… திமுக முன்னாள் எம்எல்ஏ விடுவிப்பு …!!

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை வழக்கில் முன்னாள் எம்எல்ஏ ராஜ்குமார் விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சி காலத்தில் பெரம்பலூர் தொகுதியில் திமுக எம்எல்ஏ வாக இருந்தவர் ராஜ்குமார். இவரது வீட்டில் வேலைபார்த்து வந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்ததாக முன்னாள் எம் எல்.ஏ ராஜ்குமார்,  அவரது நண்பர்கள் ஜெய்சங்கர், அன்பரசு, மகேந்திரன், விஜயகுமார், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை…. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கைது …!!

கன்னியாகுமரியில் சிறுமி பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாஞ்சில் முருகேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். நெல்லை மாவட்டம் உவரியில் தனிப்படை காவல்துறையினர் அவரை கைது செய்து இருக்கின்றனர். சிறுமி தயார் உட்பட 4 பேர் ஏற்கனவே கைதான நிலையில் நாஞ்சில் முருகேசனும் கைது செய்யப்பட்டு இருக்கின்றார்.

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மருமகனுக்காக பேசிய மாமனார்… கீழே தள்ளிவிட்டதில் உயிரிழந்த பரிதாபம்…!!!

வாய்த்தகராறு காரணமாக  மருமகனுக்காக பேசிய விவசாயி ஒருவரை கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பூந்தோட்டம், ஆற்றங்கரைத் தெருவில் வசித்து வந்தவர் ராஜகோபால் 60வயதான இவர் ஒரு விவசாயி. இவருடைய மருமகன் ராஜீவ்காந்திக்கும், இவரது தந்தை பொன்னுசாமிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதால் கோபமாக பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்த அதே பகுதியை சேர்ந்த குமார், பிரவீன், சுந்தரேசன், குமரேசன், பன்னீர்செல்வம் ஆகிய 5 பேரும் சேர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மந்திரவாதி பேச்சைக்கேட்டு… 5வருடத்தில், 5குழைந்தைகள்…. கொலை செய்த கொடூர தந்தை …!!

மந்திரவாதி ஒருவரின் பேச்சை கேட்டு ஐந்து வருடங்களில் தனது ஐந்து குழந்தைகளை தந்தை கொன்ற சம்பவம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிப்பவர் ஜும்மா.  இவர் கூலி வேலை பார்த்து வருகிறார்.  கடந்த 17ம் தேதி இவரது இரண்டு மகள்கள் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், கிராமத்தின் அருகே ஹன்சி-புட்டானா கால்வாயில் இருந்து ஒரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது.  கிராமத்திற்கு வெளியே இன்னொரு மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. அதன்பின்  கிராம பஞ்சாயத்தில் ஜும்மா, […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கந்த சஷ்டி சர்சை: போலீஸ் அதிரடி முடிவு …!!

கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்தர், செந்தில் வாசனை போலீஸ் காவலில் எடுக்க அனுமதி கோரி மனு அளிக்கப் பட்டிருக்கிறது. கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட வழக்கு தொடர்பாக கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்த சுரேந்திரன், செந்தில் வாசன் இருவரையும் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் சைபர் கிரைம் போலீசார் […]

Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சாத்தான்குளம் சம்பவம் : சிறப்பு எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல் …!!

சாத்தான்குளம் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால் துறை ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை – மகன் உயிரிழப்பு சம்பந்தமாக சிபிசிஐடி போலீ சாரால் சுமார் 10 காவல் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் காவல் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஜாமீன் கேட்டு கடந்த 9ஆம் தேதி தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இதனைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவின் தங்க கடத்தல் ராணி….ஸ்வப்னா சுரேஷ் பெங்களுருவில் கைது …!!

கேரளாவின் தங்க கடத்தல் ராணி ஸ்வப்னா சுரேஷ் நேற்று பெங்களுருவில் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் தங்க கடத்தல் விவகாரம் என்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. ஐக்கிய அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அமீரக தூதரக முகவரிக்கு வந்த பார்சலில் 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருப்பது கேரள சுங்க துறையினரால் கடந்த ஜூலை 5ஆம் தேதி பிடிபட்டது. இந்த கடத்தலில் முக்கிய புள்ளியாக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் என்ற  36 வயது […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

காஷ்மீரில் பாஜக தலைவர் உட்பட 3பேர் கொலை …!!

ஜம்மு காஷ்மீர் பந்திபோராவில் பாஜக முன்னாள் தலைவர் உட்பட 3 பேர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பாஜக முன்னாள் தலைவர் வாசிம், அவரது தந்தை, சகோதரர் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Categories

Tech |