மனித சமூகத்தின் பரிணாமத்தில் தவிர்க்க முடியாத ஒன்றாக தொழில்நுட்பம் இருக்கின்றது. பல வகைகளில் நாம் புதுப்புது தொழில்நுட்பத்தை அனுபவித்துக் கொண்டே வருகிறோம். அதில் சாதக அம்சங்கள் இருந்தாலும், பல வகைகளில் பாதகங்களும் ஏற்படுகின்றன. இதை வைத்து ஒரு மோசடி கும்பல் மக்களின் பணத்தை திருடிக் கொண்டு இருக்கின்றது. இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி ஒவ்வொரு முறையும் விழிப்புணர்வு செய்யப்பட்டு தான் வருகின்றது. இந்த நிலையில் இதே போல ஒரு மோசடி சம்பவம் தற்போது நடந்துள்ளது. நாக்பூர் மாவட்டம் […]
