மனைவியின் விருப்பத்திற்கு எதிராக பாலியல் உறவு இருந்தாலும் அது பலாத்கார குற்றம் அல்ல என்று சத்தீஸ்கர் மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் திருமண உறவு பாலியல் பலாத்காரத்திற்கு எதிரான தீர்ப்பு இந்தியாவின் நீதி அமைப்பில் மிகப்பெரிய வீழ்ச்சி என ஹைகோர்ட் கூறியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணமான சில நாட்களுக்கு பிறகு அவரது கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாகவும், கணவர் பெண்ணின் விருப்பம் இன்றி தொடர்ந்து உறவில் ஈடுபடுவதாகவும் கூறி புகார் அளித்தார். […]
