Categories
உலக செய்திகள்

“பேச்சுவார்த்தை முட்டு சந்தில் நிற்கிறது”…. ரஷ்ய அதிபர் புதினின் வெளிப்படை பேச்சு….!!

உக்ரைன் ரஷ்யா இடையிலான போரின் பேச்சுவார்த்தை முட்டுச் சந்தில் நிற்கிறது என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இன்றுடன் 48வது நாளாக நீடிக்கிறது. இந்நிலையில் உக்ரைனுடன் நடத்தி வந்த சமாதான பேச்சுவார்த்தைகள் முட்டுச் சந்தில் நிற்பதாக ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் கூறியதாவது “ரஷ்யாவை பாதுகாப்பதற்காக மட்டுமே உக்கிரன் மீது ராணுவ நடவடிக்கையை எடுத்தோம்.  இதனைத் தொடர்ந்து புச்சாவில் அப்பாவிகள் 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பெண்களை மானபங்கபடுத்தியதாகவும் […]

Categories
அரசியல்

“அந்த நாட்டுல யாரு அதிபரா வந்தாலும் பிரச்சனை தான்”…. வைகோ கடும் குற்றச்சாட்டு….!!!!

சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கில், ஈழத் தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் தமிழ் மக்கள் கோரிக்கை மாநாடு “ஈழத்தமிழருக்கு விடியல்” என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர் நீத்தவர்களுக்கு வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலியும் செலுத்தியுள்ளனர். அதன்பிறகு மேடையில் பேசிய வைகோ, இந்தியா இன்று இலங்கைக்கு உதவுகிறது. ஆனால் இந்திய […]

Categories
அரசியல்

எஸ்.பி.வேலுமணி மீது இறுகும் பிடி….. தமிழக அரசு வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

டெண்டர் முறைகேடு விவகாரத்தில் எஸ் பி வேலுமணி தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் சென்னை கோவை மாநகராட்சியில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக கூறி திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த உயர்நீதிமன்றம் லஞ்ச ஒழிப்புத் துறை கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை அமைத்து முன்னாள் அமைச்சர் […]

Categories
உலக செய்திகள்

“ரஷ்யா இனப் படுகொலை செய்கிறது…!!” உக்ரைன் அதிபர் பகிரங்க குற்றச்சாட்டு…!!

உக்ரைனின் கீவ் நகர புதைகுழிகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ரஷ்ய ராணுவ வீரர்கள் உக்ரைன் மக்களை கொடூரமான முறையில் கொலை செய்து குழிகளில் புதைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உக்ரைன் அதிபர் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, உக்ரைன் நகரில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட இனத்தை சேர்ந்த மக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கப்பட்டு வருகின்றனர். ரஷ்யாவின் கொள்கைக்கு நாங்கள் உடன்படாத ஒரே காரணத்திற்காக அவர்கள் தங்களுடைய பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறி […]

Categories
அரசியல்

“கொஞ்சம் கூட நிர்வாக திறமையற்ற அரசு திமுக…!!” முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு…!!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “திருச்சியில் கழக தொண்டர்கள் காட்டிய அன்பு என்னை திக்குமுக்காட செய்து விட்டது. இதுவரை 300க்கும் மேற்பட்ட வீடுகளில் உணவு அருந்தி விட்டேன். அவர்களின் அன்பிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். திமுகவினர் ஆட்சி நடக்க தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பல்வேறு அராஜகங்களை செய்து வருகின்றனர். ஏற்கனவே முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் துபாய் சென்று முதலீடுகளை ஈர்ப்பது […]

Categories
அரசியல்

இபிஎஸ்க்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல்…!! வசமாக சிக்கியுள்ள இபிஎஸ் குடும்பம்…!!

சேலம் மாவட்டம் எடப்பாடி சேர்ந்த செல்வம் என்பவர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது ஊழல் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “விவசாயத்திற்காக ஆற்றின் மேடான பகுதிகளில் இருந்து நீர் எடுக்க தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு நீரேற்று பாசன கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டன. இதில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உறுப்பினர்களாக உள்ள சேலம் மாவட்டம் நெடுங்குளம் நீரேற்று பாசன […]

Categories
மாநில செய்திகள்

கோட்டையில் முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு… பிரபல ரவுடி என்கவுண்டர்…!!!!

சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட ஓரிரு நாளில் என்கவுன்டர் சம்பவம் நடைபெற்றுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திமுக அரசு மீது வைத்து குற்றச்சாட்டுகளில் ஒன்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்பது தான். இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவியை அதிமுக பாஜக நிர்வாகிகள் தனித்தனியாக சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர். ஆட்சி மீது எந்தவிதமான புகார் வந்தாலும் அது பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்துவரும் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கான ரூ.1,000…. ஸ்டாலின் பெயரில் போலி விண்ணப்பங்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நேற்று சென்னையில் இருந்தபடி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மகளிருக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை விரைவில் வழங்கப்படும் […]

Categories
அரசியல்

“திமுகவினர் வேட்பாளர்களை கடத்துகிறார்கள்…!!” சீமான் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “மக்களை நம்பித்தான் நாங்கள் தேர்தலை சந்திக்கிறோம். ஆளும் கட்சி தான் உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் இல்லை. அவ்வாறு வெற்றிபெறும் பட்சத்தில் அது மக்களின் முடிவாக இருக்க வேண்டும் அல்லது சர்வாதிகார போக்காக இருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாக செயல்பட்டது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் வடிவேலுவா” இப்படி செஞ்சாரு…? வேதனை தெரிவித்த சுவாமிநாதன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்….!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபாவின் மூலம் மிகவும் பிரபலமான சுவாமிநாதன் காமெடியின் கிங்கான வடிவேலுவின் மீது பகிரங்க குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். சினிமாவில் பல ஆண்டுகளாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சுவாமிநாதன் விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இவர் காமெடி உலகின் கிங்கான நடிகர் வடிவேலுவின் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அதாவது வடிவேலு போன்ற முன்னணி நடிகர்கள் தன்னை போன்றவர்களை வளர விடமாட்டார்கள் […]

Categories
அரசியல்

வெங்காயத்தின் விலையை குறைக்க மோடி பிரதமராகவில்லை…. மத்திய மந்திரி காட்டம்…!!!

வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலையை குறைப்பதற்காக நரேந்திர மோடி, பிரதமர் ஆகவில்லை என்று மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரியான கபில் பட்டீல் கூறியிருக்கிறார். மத்திய மந்திரியான கபில் பட்டீல், தானேவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, வரும் 2024-ஆம் வருடத்திற்குள் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், இந்தியாவுடன் இணையும். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா இருவரால் மட்டும் தான் இதை செய்ய முடியும். பிரதமர் மோடி, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, குடியுரிமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தொடர்ந்து தொல்லை குடுக்குறாரு!”…. கே.பி.அன்பழகனுக்கு எதிராக எழுந்த புகார்?…. இந்த டைம் ஜெயில் கன்ஃபார்ம்?!!!!!

கடந்த வாரம் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் பாலக்கோடு சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சருமான கே.பி.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் வசித்து வரும் பாஸ்கர் என்ற நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரர் கே.பி.அன்பழகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதாவது காழ்ப்புணர்ச்சி காரணமாக நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை தனக்கு கிடைக்கவிடாமல் தொடர்ந்து கே.பி.அன்பழகன் இடையூறு செய்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். […]

Categories
அரசியல்

“நோய் யாரிடமும் சொல்லிட்டு வருவதுல!”…. முன்னாடியே முன்பதிவு செய்றதுக்கு…. கொந்தளித்த  நாராயணசாமி….!!

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் அதிகாரத்தை மத்திய அரசு பறித்து விட்டதாக நாராயணசாமி தனது வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, புதுச்சேரியில் கடந்த ஒரு வார காலமாக வைரஸ் தொற்று உச்சம் தொட்டு வருகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு 47 சதவிகித மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கொரோணா பரவல் வேகம் எடுத்து வருவதற்கு முதலமைச்சரும் […]

Categories
அரசியல்

தஞ்சை மாணவி மரணம்: “பாஜகவின் அரசியல் அருவருப்பானது!”…. அரசியல் ஆதாயம் அடைய முயற்சி…. சிபிஐ காட்டம்….!!!

தஞ்சை மாணவி மரணத்தால் பாரதிய ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. தஞ்சை பள்ளி மாணவி மரணத்தால் பாஜக அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பதாகக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது, “தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் தாலுக்கா மைக்கேல் பட்டி கிராமத்தில் தூய இருதய மேரி பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி லாவண்யா. […]

Categories
உலக செய்திகள்

பகிரங்கம்: ஓமிக்ரான் வந்ததுக்கு “இதுதான் காரணம்”…. குற்ற சாட்டை முன்வைத்த பிரபல நாடு…!!

சீனாவின் தலைநகருக்கு வந்த சர்வதேச தபால் ஒன்றின் மூலமாகவே தங்கள் நாட்டிற்குள் ஓமிக்ரான் நுழைந்ததாக அந்நாடு குற்றம்சாட்டியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த ஓமிக்ரான் உலக நாடுகளுக்கு மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் ஓமிக்ரான் தங்கள் நாட்டிற்குள் பரவுவதற்கு சர்வதேச தபால்களே காரணம் என்று சீனா குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது. அதாவது வெளிநாடுகளிலிருந்து பெய்ஜிங்கிற்கு வந்த தபால்களின் மூலமாக தான் தொற்று தங்கள் நாட்டிற்குள் நுழைந்ததாக சீனா தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச தபால்களின் உறைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை […]

Categories
அரசியல்

பொங்கலுக்கு தரவேண்டிய பணத்த கூட தரல…. என்னத்த சொல்ல….! அடுக்கடுகா குற்றம் சாட்டிய எடப்பாடி….!!!!

தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியிருக்கிறார். ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பத்திலும் தமிழ்நாட்டின் சட்டசபை கூடும் போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூட்டமானது, இன்று தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கலைவாணர் அரங்கில், நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநரின் உரையின் போது அதிமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தார்கள். அதன் பின்பு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : “கட்டட விபத்துக்கு முந்தைய ஆட்சியாளர்களே காரணம்”…. பெரியகருப்பன் குற்றச்சாட்டு….!!!

திருவெற்றியூர் கிராம தெருவில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்த சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இரவில் கீரல் விழும் சத்தம் கேட்டதாகவும், காலை 10 மணி அளவில் மக்கள் குடியிருப்பை விட்டு வெளியேறிய நிலையில் 10.20 மணிக்கு குடியிருப்பு முழுவதும் இடிந்து விழுந்ததாக கூறுகின்றனர். வீடுகளை இழந்த மக்கள் தற்போது மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மாணவர்களின் இந்த நிலைமைக்கு இந்த விடியா அரசு தான் காரணம்”…. இ.பி.எஸ். பகீர் குற்றச்சாட்டு….!!!!

மாணவர்களின் மன உளைச்சலுக்கு திமுக அரசுதான் காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளததாவது: “கடந்த வாரம் நீட் காரணமாக மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். நீட் தேர்வில் தோல்வியடைந்ததாலும்,  தேர்ச்சி பெற்றும் மருத்துவ மனைகளில் இடம் கிடைக்காத காரணத்தினாலும் பல மாணவர்கள் தொடர்ந்து தங்களின் உயிர்களை மாய்த்து வருகின்றனர். மருத்துவ படிப்பு மட்டுமே வாழ்க்கை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : திமுகவினர் மீது நடவடிக்கை தேவை …. இபிஎஸ் குற்றச்சாட்டு….!!!!

திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சி பொதுக் கூட்டத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும் ஜனநாயக முறையில் நடந்த அரசியல் பொதுக்கூட்டத்தில் அராஜகத்தில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது.  கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம் என பேசியவர்கள் இதுபோன்று செயல்படுகின்றனர். எதிர்க்கட்சியினர் மீது ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலை வன்மையாக […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் புதிய பிரதமர் யார் தெரியுமா…? பதவியை ராஜினாமா செய்த தலைவர்…. பின்னணியிலுள்ள காரணம்….!!

ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பதவியேற்ற அலெக்சாண்டரின் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டினால் தற்போது அவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய நாட்டின் முன்னாள் பிரதமரான செபஸ்டியன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஆகையினால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக அந்நாட்டின் புதிய பிரதமராக அலெக்சாண்டர் என்பவர் பதவியேற்றுள்ளார். இதனையடுத்து இவரது மீது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் அலெக்சாண்டர் ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமராக பதவியேற்று 2 மாதங்களே ஆன […]

Categories
உலக செய்திகள்

உக்ரேனில் ஆட்சி கவிழ்ப்பா…? குற்றச்சாட்டை முன்வைத்த அதிபர்…. திட்டவட்டமாக மறுத்த ரஷ்யா….!!

உக்ரைனில் டிசம்பர் 1-ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பு நடத்துவதற்கு அந்நாட்டு அரசின் எதிர்ப்பாளரான தொழிலதிபரும் ரஷ்யாவும் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக உக்ரைனின் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். உக்ரேன் நாட்டிற்கும், ரஷ்யாவிற்குமிடையே பல காலங்களாக மிகவும் கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் உக்ரேனில் டிசம்பர் 1 ஆம் தேதி ஆட்சி கவிழ்ப்பை நடத்துவதற்கு அந்நாட்டு அரசின் எதிர்ப்பாளரான ரினாட் அக்மெடோவ் என்ற தொழிலதிபரும், ரஷ்யர்களும் சேர்ந்து திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டின் அதிபர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பான உரையாடல் ஆடியோவாகவும் தன்னிடமுள்ளது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்து மதம் என்றா நக்கலா போச்சா…? ஜெய்பீம் படத்தின் நோக்கம் இதுதானாம்…  ஒரே போடு  போட்ட ஹெச்.ராஜா…!!!!

வன்னிய குல சமூகத்திற்கும், பட்டியலின சமூகத்திற்கும் இடையே சண்டையை மூட்டி அதன் மூலம் மத மாற்றம் செய்யும் முயற்சியுடன் ஜெய் பீம் படம் எடுக்கப்பட்டுள்ளதாக ஹெச் ராஜா குற்றம்சாட்டியுள்ளார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஜீயரை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவில் விஷயங்களில் தலையிடுவதற்கு அறநிலைத் துறை அதிகாரிகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. கோவில் விஷயத்தில் அத்துமீறி செயல்பட்டால் ஒவ்வொரு அதிகாரியும் பொறுக்கி எடுத்து நடவடிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக அரசு சரியா செயல்படல…  பிரதமர் மோடி கவனிச்சுட்டு தான் இருக்காரு… பா.ஜ.க குற்றச்சாட்டு

வடிகால் கட்டமைப்பை சரிசெய்ய திமுக அரசு தவறிவிட்டது என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தங்களை தயார்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் நேற்று தேர்தல் பொறுப்பாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அண்ணாமலை நிபுணர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது 2016 – 17 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எதிர்க்கட்சி சொல்ற குற்றச்சாட்டை பற்றி கவலைப்படுவதில்லை… எனக்கு நிறைய வேலை இருக்கு… முதல்வர் மு க ஸ்டாலின்…!!!

எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை பற்றி நான் கவலைப்பட போவதில்லை என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். மழைநீர் வடிகால் அமைத்து அதில் நடந்த முறைகேடுகளை விசாரணை கமிஷன் அமைத்து கண்டுபிடிப்போம் என்று தெரிவித்தார்.  சேத விவரம் குறித்து மொத்த செய்த கணக்குகள் வந்தபின் அதை தயார்செய்து பிரதமருக்கு அனுப்பி வைப்போம் எனவும், தேவைப்பட்டால் அமைச்சர்கள் நேரடியாக சென்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உண்மைய சொன்னா நான் தேச விரோதியா…? கொதிக்கும் முதல்வர்…!!!

அனைத்து மாநில முதல்வர்களும் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் பெட்ரோல் டீசல் மீதான வரியை உயர்த்திய முட்டாள் தான் அதை குறைக்க வேண்டும் என்று தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் பாஜக அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது:”தெலுங்கானாவில்  டி.ஆர்.எஸ் ஆட்சி அமைந்ததிலிருந்தே வாட் வரி உயர்த்தப்படவில்லை. ஒரு பைசா கூட நாங்கள் உயர்த்தவில்லை. எந்த முட்டாள் நம்மிடம் […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டு மக்களின் மன வலிமையை சீர்குலைக்க முயற்சி…. வெளியான பகிரங்க குற்றச்சாட்டு….!!

சீன அரசாங்கம் தன்னாட்சி பெற்ற தைவான் மீது பல தந்திரங்களை பயன்படுத்தி தங்கள் நாட்டின் ராணுவம் மற்றும் மக்களின் மனவலிமையை சீர்குலைப்பதற்கு முயற்சிப்பதாக 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தைவான் வெளியிடும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. தன்னாட்சி பெற்ற தைவான் அரசாங்கம் 2 வருடங்களுக்கு ஒரு முறை சீனாவின் நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை வெளியிடுகிறது. இந்நிலையில் தற்போதும் சீன ராணுவ நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கையை தைவான் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அதில் தைவான் நாட்டின் ராணுவம் மற்றும் மக்களின் மனவலிமையை சீர்குலைக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“மாநில அரசு தான் எதையும் கேட்கவில்லை”…. மத்திய அரசு குற்றச்சாட்டு..!!!

நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநில அரசுகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்துவரும் மத்திய அரசு, மாநில அரசுதான் நிலக்கரி அமைச்சகத்தின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றது. இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு…. கவலையில் EPS – OPS…!!!

சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி தர்மத்தை காப்பாற்றவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை சந்தித்தது.  இதில் அதிமுக கூட்டணியானது தோல்வியை சந்தித்தது. இந்த தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைத்தது.  தற்போது தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானின் இந்த நிலைக்கு காரணம் இவங்கதான் …. சீனாவின் பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

ஆப்கானில் மனித உரிமை மீறல்களுக்கு அமெரிக்கா,பிரித்தானியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் மீது சீனா குற்றம்சாட்டியுள்ளது . ஜெனிவாவில் உள்ள ஐநாஅலுவலகத்துக்கான சீனத் தூதர் சென் சூ ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்சிலிடம் அமெரிக்கா , பிரிட்தானியா மற்றும் ஆஸ்திரேலியாவின் ராணுவத்தினர் ஆப்கானில் நடத்திய மனித உரிமை மீறல் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் இராணுவ படைகளின் சட்டவிரோதமான நடவடிக்கைகளுக்கும் மேற்கண்ட நாடுகள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

தலிபான்களை “நான் நம்பவில்லை”…. அமெரிக்கா மீதான உலக நாடுகளின் குற்றச்சாட்டு…. அதிபர் ஜோ பைடனின் முக்கிய பேச்சு….!!

தலிபான்களை “நான் நம்பவில்லை” என்று அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் வெளியேறும் என்று அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பிலிருந்தே தலிபான்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக கைப்பற்றி தற்போது அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டினுடைய இந்த நிலைமைக்கு அமெரிக்காவின் மேல் குறிப்பிட்ட முடிவே காரணம் […]

Categories
தேசிய செய்திகள்

பாஜக நடத்தும் யாத்திரையால்…. கொரோனா 3-வது அலை அபாயம்….!!!!

மாநிலங்கள் தோறும் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் நடத்தும் மக்கள் ஆசீர்வாத யாத்திரையானது கொரோனா மூன்றாவது அலைக்கு வரவேற்பு கொடுப்பதாக அமைந்து வருகிறது என்று சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த மாதம் மத்திய அமைச்சரவையில் புதிதாக 39 அமைச்சர்கள் பதவியேற்றனர். அவர்களை மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கில் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் மக்கள் ஆசீர்வாத யாத்திரையை பாஜக நடத்தி வருகின்றது. இதில் பெருந்திரளாக பாஜகவினர் கூறி வருகின்றனர். மேலும் இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் பட்டியலில் முதல் ஐந்து இடத்திற்குள் […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானின் தோல்வி, அமெரிக்காவிற்கு கேவலம்!”.. ஜோ பைடனுக்கு கண்டனம் தெரிவிக்கும் ஊடகங்கள்..!!

அமெரிக்க அரசு, குழப்பமான நிலையில் பின்வாங்கியது ஆப்கானிஸ்தான் நாட்டின் மக்களுக்கு செய்த துரோகம் என்று பல சர்வதேச ஊடகங்களும் குற்றம்சாட்டி வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் நெருக்கடி நிலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையாண்ட விதத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஊடகங்கள் ஒன்றிணைந்து குற்றம்சாட்டி வருகின்றன. ஆப்கானிஸ்தான் நாட்டை “கைகழுவுதல்” என்று அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கை, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே மிகுந்த வெட்கக்கேடான விஷயம் என்று ஒரு பத்திரிகை தெரிவித்திருக்கிறது. மேலும் ஒரு கட்டுரையாளர் […]

Categories
மாநில செய்திகள்

சர்வாதிகாரப் போக்கு…. இத்தகைய சம்பவத்தை பார்த்ததே இல்லை… திருச்சி சிவா ஆவேசம்…!!!

மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை முடங்கி வருகிறது. அதுமட்டுமில்லாமல் மாநிலங்களவை நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேதி குறிப்பிடாமல் அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் அரசு முப்பத்தி ஐந்து மசோதாக்களை விவாதம் இன்றி நிறைவேற்றியுள்ளது என்று கூறிய திருச்சி சிவா எம்பி, இது ஆளும் […]

Categories
மாநில செய்திகள்

பாஜக அடக்கு முறையால் ஸ்டேன் சுவாமி மரணம்…. வைகோ குற்றச்சாட்டு….!!!!

சமூக ஆர்வலரும் பழங்குடிகளுக்காக குரல் கொடுத்தவருமான திருச்சியை சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி உடல்நலக் குறைவால் காலமானார். எல்கர் பரிஷத் வழக்கில் மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுவாமிக்கு உரிய மருத்துவ வசதி கிடைக்கவில்லை என புகார் எழுந்தது. உரிய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்ட நிலையில், அவர் நேற்று  காலமானார். இவர் ஜார்கண்டில் பழங்குடியின உரிமைக்காக குரல் கொடுத்தவர். இந்நிலையில் பாஜக அரசின் கடுமையான அடக்குமுறை காரணமாகவே ஸ்டேன் சுவாமி உயிர் […]

Categories
தேசிய செய்திகள்

இது தொகுப்பு அல்ல… மற்றொரு புரளி… ராகுல் காந்தி கண்டனம்…!!!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தது பொருளாதார தொகுப்பு அல்ல, மற்றொரு புரளி என்று காங்கிரஸ் கட்சியின் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று, 20 லட்சம் கோடி திட்ட அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு ரூ.1.1 லட்சம் கோடி கடன் உறுதி திட்டம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டும். சுகாதாரத் துறைக்கு 50 கோடி, மற்ற துறைகளுக்கு 60 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவசர கால […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிசாமி மீது சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

தமிழகத்தில் தேர்தலுக்கு முன்னர் அரசியலிலிருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தார். அவர் தற்போது அதிமுக நிர்வாகிகளுடன் பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு அதிமுகவினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அவருடன் தொலைபேசியில் பேசிய 15 பேரை அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் நீக்கினார். இருந்தாலும் நிர்வாகிகளுடன் பேசுவதை சசிகலா நிறுத்தவில்லை. இந்நிலையில் கொங்கு மண்டலத்தை சேர்ந்த ஒருவரிடம் கட்சியை கொடுத்து இழந்துவிட்டதாக சசிகலா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். கொங்கு மண்டலத்தில் மக்கள் அம்மா மீது அதிக […]

Categories
தேசிய செய்திகள்

சிறிய உதவியை கூட மோடி அரசு செய்ய தயாராக இல்லை…. ராகுல்காந்தி ஆவேசம்…..!!!!

மத்திய அரசின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 12வது பிரிவின்படி, கொரோனாவால் உயிர் இழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க மத்திய அரசுக்க உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிராமண பத்திரத்தில், கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்க முடியாது என்று தெரிவித்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிச்சாமி…. சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு….!!

ஆளுநர் உரை பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்த பிறகு 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இதில் […]

Categories
மாநில செய்திகள்

திட்டமிட்ட இந்தி திணிப்பு…. பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு….!!!!

டிஜிட்டல் வானொலி ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லாமல் இந்தியை திணிக்க பயன்படுத்துவது கண்டனத்துக்குரியது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில் முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. தமிழ் நிகழ்ச்சிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட இந்தி திணிப்பு. DRM எனப்படும் டிஜிட்டல் வானொலி இன்றைய உலகின் நவீன தொழில்நுட்பம். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மம்தா பேனர்ஜியை போல் வேறு யாரும் நடந்து கொள்வதில்லை… சுவேந்து அதிகாரி குற்றச்சாட்டு…!!

புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொள்ளாததை தொடர்ந்து பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். யாஸ் புயல் காரணமாக மேற்கு வங்கம், ஒரிசா போன்ற மாநிலங்களில் பெரும் சேதம் ஏற்பட்டதை அடுத்து நேற்று பிரதமர் மோடி பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். மேற்குவங்கம் வந்து சேர்ந்த பிரதமர் மோடியை மரபுப்படி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமான நிலையம் சென்று வரவேற்கவில்லை. மேலும் பிரதமர் மோடி நடத்திய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

யூஸ் பண்ணிட்டு தூக்கி எறிந்து விடுவீர்கள்… நடிகர் விஷால் மீது காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு…!!

நடிகர் விஷால் மீது நடிகை காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகர் விஷால் குறித்து ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சென்னை பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் ஆசிரியர் பாலியல் துன்புறுத்தல் என்னை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலி… பா சிதம்பரம் டிவிட்…!!

மத்திய அரசின் செயல்பாட்டிற்கு மக்கள்தான் பலியாகி வருகின்றனர் என்று பா. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனாலும் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இதனால்  பலரும் மத்திய அரசை சாடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் பா சிதம்பரம் மத்திய அரசின் செயல்பாட்டால் […]

Categories
உலக செய்திகள்

என் அம்மா சாவுக்கு இதுதான் காரணம்..! பிரபல ஊடகவியலாளரை… குற்றம்சாட்டிய இளவரசர்..!!

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி தங்கள் தாயார் டயானாவின் திடீர் மறைவிற்கு பிரபல ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் முன்னெடுத்த நேர்காணலே காரணம் என்று முதன்முறையாக குற்றம்சாட்டியுள்ளனர். இளவரசர் வில்லியம் தமது தாயாரின் சித்தபிரம்மைக்கும், தொடர்ந்து தனிமைப்படுத்தலுக்கும் ஊடகவியலாளர் மார்ட்டின் பஷீர் குறித்த நேர்காணலுக்காக நெறிமுறையற்ற விவாதமே காரணம் என்று கொந்தளித்துள்ளார். மேலும் இளவரசர் வில்லியம் தனது தாயாரை அந்த நேர்காணலில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் காயப்படுத்தியதாகவும், அந்த நேர்காணலே தமது பெற்றோரின் விவாகரத்து நடவடிக்கைகளை துரிதப்படுத்தியது என்றும் கூறியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

கியூ ஆர் கோடை பயன்படுத்தி ரூ.3500 கொள்ளை….. பரபரப்பு குற்றச்சாட்டு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
உலக செய்திகள்

யுரேனியம் ஆலையில் ஏற்பட்ட விபத்து… இஸ்ரேலின் இணையவழி தாக்குதலே காரணம்… குற்றம்சாட்டும் ஈரான்..!!

யுரேனியம் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டதற்க்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலே காரணம் என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானில் நாதன்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டும் அலையில் யுரேனியத்தை விரைவாக செறிவூட்ட புதிய மேம்பாட்டை ஐ.ஆர் 6 ரக மைய விலக்குகளைப் பயன்படுத்த தொடங்கியுள்ளதாக ஈரான் அறிவித்திருந்த நிலையில் ஒரு பகுதியில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரு பகுதி முழுவதும் எரிந்து வீணானது. இதற்கு இஸ்ரேலின் இணைய வழி தாக்குதலை காரணம் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களை இழிவுபடுத்துவது தான் திமுக – காங்கிரஸ் கலாச்சாரம்… பிரதமர் மோடி…!!!

தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கலாச்சாரம் என்பதே பெண்களை இழிவுபடுத்துவது தான் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

2 முறை பாலியல் தொல்லை கொடுத்தாங்க…. தயாரிப்பாளர் மீது ஹிந்தி நடிகை குற்றச்சாட்டு…!!

ஹிந்தி நடிகை அங்கிதா லோகண்டே நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியுள்ளார். சினிமா துறையில் நடிகைகளை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சில நடிகைகள் புகார் அளித்து வருகின்றனர். அந்த வகையில் ஹிந்தி நடிகையான அங்கிதா லோகண்டேவும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இவன் மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது, நான் இரண்டு முறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். ஒரு படத்தில் படிக்கச் சென்றபோது தயாரிப்பாளரிடம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு என்ற குற்றச்சாட்டை தான் வைக்க முடியும்… வேறு எதையும் சொல்ல முடியாது… உதயநிதி ஸ்டாலின்…!!!

வாரிசு என்ற குற்றச்சாட்டை தவிர வேறு எதையும் என்னை பற்றி சொல்ல முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: என்னை கொலை செய்ய சதி நடக்குது… மம்தா பானர்ஜி பரபரப்பு குற்றச்சாட்டு…

என்னை கொலை செய்து ஆட்சியை கைப்பற்ற பாரதீய ஜனதா கட்சி சதி செய்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]

Categories
உலக செய்திகள்

ஆண் வீரர்களுடன்… குளியலறையை பகிர்ந்துகொள்ள கட்டாயப்படுத்தினார்கள்… ராணுவ வீராங்கனை பகீர் குற்றச்சாட்டு..!!

கனேடிய ராணுவத்தின் மீது பெண் வீராங்கனைகளுக்கு அதிக அளவு பாலியல் தாக்குதல் ஏற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. கனேடிய ராணுவத் துறையில் மொத்தம் 198 ஆண்களும், 2 பெண்களும் ராணுவ பயிற்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்பின் பெண் வீராங்கனைகளுக்கு கனேடிய ராணுவத்தில் வரவேற்பு இல்லை என்றும், அவர்களை குழந்தை பெறும் இயந்திரங்கள் என விமர்சிப்பதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது, Alexandra auclair என்ற வீராங்கனை, தன்னை ஆண் ராணுவ வீரர்களுடன் ஒரே குளியலறையில் குளிக்க கட்டாயப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை […]

Categories

Tech |