பிரிட்டனில் கடந்த 4 வருடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்புடைய குற்றச்செயல்களில் 2000 காவல்துறை அதிகாரிகள் மற்றும் சமூக ஆதரவு அதிகாரிகள் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் சாரா எவரார்டு என்ற இளம்பெண்ணை காவல்துறை அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதன் பின்பே, காவல்துறையினர் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகாரபூர்வமாக வெளிவர தொடங்கியுள்ளது. தகவல் சுதந்திரச் சட்ட அடிப்படையில் கிடைத்த புள்ளி விவரங்கள் படி, குற்றம் சாட்டப்பட்ட 2000 காவல்துறை […]
