திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அறங்கில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிட்டார். அப்போது பேசிய அவர், “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு […]
