Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம்…. தமிழகத்தில் அதிர்ச்சி அறிவிப்பு..!!

பயணிகளின் வருகை குறைந்து உள்ள காரணத்தினால் நீண்ட தூர போக்குவரத்திற்கு கணிசமான எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றது. முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து வருகின்றது. […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மெதுவா அடி எடுத்து வச்சி நடக்கிறீர்களா…? இனிமே அப்படி நடக்காதீங்க… ஆய்வு தரும் தகவல்..!!

நாம் மெதுவாக அடியெடுத்து வைத்து நடந்தால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நம்மில் பலர் வேகமாக நடப்பார்கள், சில மெதுவாக நடப்பார்கள். ஆனால் நம் உடலில் ஆரோக்கியம் ஏற்பட நாம் வேகமாக தான் நடக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மெதுவாக அடியெடுத்து வைப்பதனால் அல்சைமர் என்ற ஞாபக மறதி, நோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக கூறுகின்றனர். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு […]

Categories
உலக செய்திகள்

” சர்ரென்று குறைந்த டிரம்பின் சொத்து மதிப்பு “… இது தான் காரணமாம்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் சொத்து மதிப்பு குறைந்ததற்கான 2 முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளது. புளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியல் தற்போது வெளிவந்துள்ளது. அதில் அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பு 700 மில்லியன் டாலருக்கு அதிகமாகவே சரிந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. டொனால்ட் டிரம்ப்- ன் சொத்து மதிப்பில் நான்கில் மூன்று பங்கு ரியல் எஸ்டேட் வர்த்தகம் தான். கொரோனா என்னும் கொடிய வைரஸால் பல தொழில்கள் முடங்கியது. அதில் டிரம்பின் […]

Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

இந்த தண்ணீரை மட்டும் குடிங்க….” உங்கள் எடை குறைந்து ஸ்லிம் ஆயிடுவீங்க”… எப்படி செய்வது..? வாங்க பார்க்கலாம்..!!

உடல் எடையை குறைக்க இந்த தண்ணீரை நீங்கள் தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும் விரைவில் எடையை குறைக்க முடியும். உடல் எடை என்பது தற்போது பெரும் பிரச்சனையாக மாறி வருகின்றது. இந்த உடல் எடையின் காரணமாக பலர்  அவதிப்படுகிறார்கள். உடல் எடையால் பக்கவிளைவுகளும் நமக்கு வரும். உடல் எடையை குறைப்பதற்கு முறையான சிகிச்சைகளையும், டயட் களையும் பின்பற்ற வேண்டும். ஆனால் பலர் மிகவும் அதிக அளவில் டயட் என்ற பெயரில் உணவே உண்ணாமல் இருப்பதால் பல பிரச்சனைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து சரிவை சந்திக்கும் தங்கம் விலை…. இன்று எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 256 ரூபாய் குறைந்து 34, 548 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஊரடங்கு காலத்தில் பொருளாதார இழப்பு போன்ற பல்வேறு காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. அதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் புதிய உச்சத்தை தொட்ட தங்கம் மீண்டும் குறைய தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று சவரன் 256 ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

“இனிமே குழம்புல இத போடவே முடியாது”… உச்சம் தொடும் சின்ன வெங்காயம் விலை…?

தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடந்த 10 நாட்களாக இரு மடங்கு உயர்ந்து வருகின்றது. இதனால் மக்கள் பலர் அச்சம் அடைத்துள்ளனர். கடந்த பத்து நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை இரு மடங்கு உயர்ந்து வருகிறது. திண்டுக்கல் வெங்காய சந்தைக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 8 ஆயிரம் மூட்டைகள் விற்பனைக்கு வரும் .ஆனால் தற்போது 2000 மூட்டைகளை வருவதால் வியாபாரிகள் தவித்து வருகின்றன. இதன் காரணமாக கடந்த மாதம் 60 ரூபாய்க்கு விற்கப்பட்ட சின்னவெங்காயம், தற்போது 145 […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம்… “தொடரும் வேலை இழப்பு”… கனடாவில் அதிகரிப்பு..!!

கொரோனா  பெரும் தொற்று காரணமாக கனடாவில் தொடர்ந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கனடாவில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 2 லட்சத்து 13 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர். வேலை இல்லாதவர்கள்  சதவீதம் 9.4 ஆக உயர்ந்துள்ளது. இந்த சதவீதம் முந்தைய மாதத்தில் 8.8 ஆக இருந்தது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டின் பெரும்பகுதி கனடாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் முடங்கிவிட்டன. கடந்த […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

தினமும் ஒன்னே ஒன்னு சாப்பிடுங்க போதும்… நல்ல ரிசல்ட் கிடைக்கும்…!!

வெள்ளரிக்காய் தலைசுற்றலைத் தடுக்கிறது. சமீபத்திய ஆய்வுகளின்படி, வெள்ளரி மூட்டுவலி வீக்க நோய்களைக் குணமாக்குகிறது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, வெள்ளரி ஒரு முக்கியமான காய்கறி வகையிலானது. வெள்ளரியில் கலோரிகள் குறைவானதால் உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொள்பவர்களுக்கு நன்றாக ஒத்துழைக்கும். வெள்ளரிச்சாறுடன், விதைகளையும் சேர்த்து உட்கொண்டால் மிக அதிகப் பலன்கள் விளையும். கீல் வாதத்தை போக்க உதவுகிறது. வெள்ளரி, சிறுநீர்க் கோளாறுகளுக்கும் உதவக்கூடியது. நீரிழிவு நோயாளிகளும், உடல் பருமனைக் குறைக்க விரும்புகிறவர்களும் வெள்ளரிப் பிஞ்சுகளை அதிகமாக உட்கொள்வது சாலச் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.1500 வரை குறைந்த தங்கத்தின் விலை… மக்கள் மகிழ்ச்சி…!!!

தங்கத்தின் விலை கடந்த நான்கு நாட்களில் மட்டும் 1500 ரூபாய் வரை குறைந்துள்ளதால் மக்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர். தினம்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் தங்கத்தின் விலையை லண்டன் உலோக சந்தைதான் நிர்ணயம் செய்கிறது. அதாவது, ஹெ.எஸ்.பி.சி, பேங்க் ஆஃப் சைனா உள்ளிட்ட 15 வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் சுரங்க அமைப்புகளின் பிரதிநிதிகள் இணைந்து இதன் விலையை நிர்ணயம் செய்கின்றனர். தங்கத்திற்கான விலை உலக சந்தையில் அதற்கு இருக்கும் மவுசின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொரோனா ரொம்ப குறைஞ்சிருச்சி… முதல்வர் பெருமிதம்…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைந்து விட்டதாக முதல்வர் பெருமிதம் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து நேற்று ரூ. 26 கோடியே 52 லட்சத்து 6 துறைகளை சேர்ந்த 14 பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ. 36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பணியாளர்களுக்கு ரூ. 179 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“9,511 பரிசோதனைகள்” இந்தியாவிலேயே முதலிடம்….. திருச்சிக்கு வந்த சோதனை….!!

இந்தியாவிலேயே திருச்சி மாவட்டத்தில் தான் எய்ட்ஸ் சோதனை அதிகபடியாக நடைபெற்றுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் மற்றும் சமபந்தி விருந்து நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவராசன் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: “சுகாதாரத்துறையினர் சிறப்பாக பணியாற்றியதால் கொரோனா தொற்று குறைந்துள்ளது. விரைவில் தடுப்பூசி வர உள்ளதால் அடுத்த கட்ட நடவடிக்கையாக மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் […]

Categories
மாநில செய்திகள்

கடந்த 20 நாள்… படு வீழ்ச்சியில் தங்கம் விலை… குஷியில் நகை பிரியர்கள்..!!

கடந்த 20 நாட்களில் தங்கம் படும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தங்கம் விலை கடந்த 20 நாட்களில் சவரனுக்கு 3,184 ரூபாய் குறைந்துள்ளது. இன்று மட்டும் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 400 குறைந்து 36,192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் நகை பிரியர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 4,526 விற்பனையாகிறது. அதேபோல் 8 […]

Categories
மாநில செய்திகள்

தொடர்ந்து 5-வது நாளாக… ரொம்ப குறைஞ்சிருக்கு… வேகமா போங்க..!!

தங்கம் விலை தொடர்ந்து ஐந்தாவது நாளாக குறைந்து காணப்படுகிறது. தங்கம் : சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு ரூ.37 குறைந்து ரூ.4,576க்கும், சவரன் 296 ரூபாய் குறைந்து ரூ. 36,608க்கும் விற்பனையாகிறது.  24 கேரட் தங்கம் கிராம் தங்கம் 39ரூபாய் குறைந்து ரூ.4,992க்கும், சவரன் 312 ரூபாய் குறைந்து ரூ39,936க்கும் விற்பனையாகிவருகிறது. வெள்ளி: வெள்ளி 40 காசுகள் குறைந்து கிராம் ரூ.64.80 க்கு விற்பனையாகிறது.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… இனிமே கவலை வேண்டாம்… நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 92 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 37,975 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,77,841 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 480 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,34,218 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,314 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு… மீண்டு வரும் இந்தியா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 45,209 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 90,95,807 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 501 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,33,227 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 43,493 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த கொரோனா பாதிப்பு… மீண்டு வரும் இந்தியா…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 91 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 90,50,598 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 564 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,32,726 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 49,715 பேர் குணமடைந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில்… மக்களுக்கு செம்ம மகிழ்ச்சி செய்தி…!!!

தமிழகத்தில் இந்த மாதத்தின் இறுதியில் 6 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக மாறும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் முதலில் உச்சத்திலிருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் இருந்து மீண்டு நிம்மதி அடைந்துள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரியலூர், தென்காசி, புதுவை, தூத்துக்குடி, பெரம்பலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதனால் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு குட் நியூஸ்… இனிமே நிம்மதியா இருங்க… பயப்பட வேண்டாம்…!!!

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 66,115 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 1,029 ஆண்கள், 678 பெண்கள் என மொத்தம் 1,707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 3 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 58 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 316 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனாபாதிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 89 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,617 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 89,12,908 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 474 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,993 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 44,739 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

சொன்ன நம்ப மாட்டிங்க… ஆனா இது தான் உண்மை… இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 30,548 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில்  88,45,127 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 435 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,30,070 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 43,851 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

நேற்றைவிட இன்னைக்கு ரொம்ப குறைஞ்சிருச்சி… இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 86 லட்சத்தை கடத்துள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 44,281 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 86,36,012 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 512 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,27,571 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 50,326 பேர் குணமடைந்து வீடு […]

Categories
தேசிய செய்திகள்

இனிமே கவலைப்பட வேண்டாம்… இந்தியாவில் ரொம்ப குறைஞ்சிருச்சி… மக்கள் நிம்மதியா இருங்க…!!!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85 லட்சத்தை எட்டி உள்ளதால் மக்கள் அனைவரும் அச்சமடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 38,077 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்தியாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 83,91,731 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 448 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை நாட்டின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 1,27,059 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் 42,000 பேர் குணமடைந்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த பாதிப்பு… மீண்டு வரும் மும்பை மக்கள்…!!!

மும்பையில் நேற்று ஒரே நாளில் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை சுகாதாரத் துறை சார்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 792 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,62,476 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 22 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,396 ஆக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குறைந்து வரும் தங்க விலை… மக்கள் மகிழ்ச்சி… நகை வாங்க குவியும் கூட்டம்…!!!

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 312 ரூபாய் குறைந்து 37,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தங்கத்தின் மீது ஒரு கிராமுக்கு 39 ரூபாய் குறைந்த 4,670 ரூபாய்க்கே விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 60 காசுகள் குறைந்து 66 ரூபாய் 10 காசுகளுக்கு விற்பனை […]

Categories
தேசிய செய்திகள்

 கொரோனா பாதிப்பிலிருந்து விடுபடும் இந்தியா… 100 சதவீதம் பேர் குணம்…!!!

இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 100 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்தமாக அதிக அளவில் காணப்பட்டாலும், கடந்த ஒரு வாரமாக நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டுதான் வருகிறது. இந்தியாவில் கடந்த மாதத்தில் மட்டும் 100 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களில் 82 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலில்… இறப்பு விகிதம் குறைவு தான்… ஹர்ஷவர்தன் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று பரவலில் இறப்பு விகிதம் என்பது குறைந்த அளவே உள்ளது என ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் பல்வேறு இழப்புகளை சந்தித்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலத்திலும் பாதிப்படைந்தவர்களின்  எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கையை அம்மாநில அரசுகள் வெளியிட்டு வருகிறது. ஆனால் தற்பொழுது வரை கொரோனா பரவல்  இல்லாத மாநிலம் என்பது இல்லை என்ற நிலை உருவாகி இருக்கிறது. இதில் சற்று நிம்மதி அடையக்கூடிய விஷயமாக டிஸ்சார்ஜ் எண்ணிக்கை அதிகரிப்பதுதான். இது […]

Categories
மாநில செய்திகள்

5 மாதங்களில் குறைந்தது ஜி.எஸ்.டி… எவ்வளவு தெரியுமா…?

தமிழகத்தில் 5 மாதங்களாக ஜிஎஸ்டி வரி குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் எப்பொழுதும் ஜிஎஸ்டி வரி என்பது அதிகரித்த வண்ணமே இருந்து வரும். ஆனால் தற்பொழுது ஐந்துமாத ஊரடங்கு காரணத்தால் ஜிஎஸ்டி வரி என்பது சற்று குறைந்துள்ளது. அதாவது இந்த ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5,243 கோடி வருவாயை பெற்றுள்ளது. சென்ற 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி ரூ.5,973 கோடியாக இருந்தது. இந்த கணக்கீட்டின் படி பார்த்தால் இந்த 2020 ஆம் ஆண்டு சற்று […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஒரே நாளில் சட்டென குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து….!!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,204 கன அடியிலிருந்து 4,665 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சற்றென்று குறைந்த மேட்டூர் அணை நீர்வரத்து…!!!

மேட்டூர் அணையின் நீர்வரத்து வினாடிக்கு 6,957 கன அடியிலிருந்து 6,204 கன அடியாக குறைந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அங்கிருக்கின்ற கபினி, கிருஷ்ண ராஜசாகர் ஆகிய அணைகள் மிக வேகமாக நிரம்பியுள்ளன. அதனால் அந்த இரு அணைகளில் இருந்தும் காவிரி ஆற்றுக்கு வினாடிக்கு 1,50,000 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்தது. மேலும் டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 18,000 கன அடி நீர், கிழக்கு […]

Categories
மாநில செய்திகள்

காவிரி ஆற்றில்… நீர்மட்ட அளவு குறைவு…!!

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் தண்ணீர் அளவு குறைந்ததால் காவிரியாற்றில் நொடிக்கு 13 ஆயிரம் கன அடியாகக் குறைந்து விட்டது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் கர்நாடகத்தில் உள்ள அணைகளில் இருந்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிடப்படும் அளவு குறைந்து விட்டது. இதனால் காவிரி ஆற்றில் பிலிக்குண்டுலுக்கு நீர்வரத்து இன்று காலை நொடிக்கு 13,000 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேலும்  மேட்டூர் அணைக்கான தண்ணீர் வரத்தும் நொடிக்கு 7,271 கன அடியாகக் குறைந்து உள்ளது. மேட்டூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மீண்டு வா சென்னையே…! ”அதிகமாகும் மீள்வோர் எண்ணிக்கை” நம்பிக்கையுடன் மக்கள் …!!

சென்னையில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் பட்டியலை மண்டல வாரியாக மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கின்ற நிலையிலும் கொரோனாவின் தாக்கம் சிறிதும் குறையாமல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக சென்னையில் பல்வேறு இடங்களில் கொரோனா வின் தாக்கம் மிகவும் தீவிரமடைந்துள்ளது. அதனால் பாதிப்படைந்த வர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொரோனாவை தடுப்பதற்காக கிருமிநாசினிகள் தெளிப்பது, விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி நிர்வாகம் செய்து கொண்டு வருகிறது. அதனால் கோடம்பாக்கம், […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது- அதிரடி அறிவிப்பு.!!

திருவள்ளூர் மாவட்டத்தில் 70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) வரை 9 ஆயிரத்து 315 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகிழ்ச்சி செய்தி : குறையும் பாதிப்பு…. ஆரோக்கியமான வாழ்க்கையை நோக்கி சென்னை மக்கள்….. சுகாதாரத்துறை தகவல்…!!

சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பதிப்பு உலகளவில் இந்தியாவில் குறைவு தான் – ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை …!!

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பு இந்தியாவில் மிக குறைவாக இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். உலக நாடுகள் அனைத்திலும் கொரோனா பாதிப்பானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இதை தடுக்கும் பணிகளில் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதுபற்றி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, ” இந்தியாவில் இதுவரை 12 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 30,000 பேர் அதனால் பலியாகியுள்ளனர். உலக […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது… மத்திய சுகாதாரத்துறை!!

இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3% ஆக உள்ளது என்றும் இது மிகவும் குறைவுதான் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இன்று மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனின் தலைமையில் அமைச்சர்கள் குழு (GoM) கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஆபரணதங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்துள்ளது. இதையடுத்து, ஒரு சவரன் ரூ.36,256 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,532 க்கு விறபனையாகிறது.

Categories
உலக செய்திகள்

உலகிற்க்கே மகிழ்ச்சி செய்தி…. கொரோனா மரண சதவீகிதம் குறைகின்றது …!!

உலக மக்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக கொரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது கொரோனா தொற்று மரண சதவிகிதம் உலக அளவில் குறைந்து வருகின்றது. கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்கள் 77,65,000. இதில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,30,000. மரணம் அடைந்தவர்களில் நான்கில் ஒரு பங்காக அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து விடுபட்டு வீட்டிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 40,00,000. உடலில் கொரோனா உள்ளவர்கள் அதாவது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருபவர்களின் எண்ணிக்கை 33,55,000 இவர்களில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு 1,461 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மேற்கொள்ளப்படும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் கொரோனா நோய் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும் குடிசை பகுதிகளை கண்டறிந்து நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது, சென்னை மக்களுக்கு […]

Categories
Uncategorized மாநில செய்திகள்

தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு பின் 500க்கு கீழ் குறைந்த புதிய பாதிப்பு எண்ணிக்கை!!

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக 500க்கு மேல் இருந்த புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை இன்று குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில், 253 பேர் ஆண்கள் மற்றும் 194 பேர் பெண்கள் ஆவர். கடந்த 10 நாட்களாக இந்த புதிய பாதிப்பு 500க்கு மேல் இருந்தது. சில நாட்கள் புதிய பாதிப்பு எண்ணிக்கை 700-ஐ தாண்டி சென்றது. இதன் காரணமாக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது: சுகாதாரத்துறை அமைச்சர்!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோரின் விகிதம் 0.67% ஆக உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று மேலும் 447 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 9,674 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் இன்றுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,625 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்றுமட்டும் 64 பேர் கொரோனா தொற்றில் இருந்து சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இதனால் […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் 0.9%…. தேவையற்ற அச்சம் வேண்டாம்: ராதாகிருஷ்ணன் பேட்டி..!

கொரோனா பாதிப்பு குறித்து தேவையற்ற அச்சம் வேண்டாம் என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இன்று செய்தியார்களை சந்தித்த அவர், ” சென்னையில் கொரோனா தடுப்புக்கான களப்பணிகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார். வயதான, ஏற்கனவே உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க நிபுணர்களுடன் ஆலோசிக்கிறோம் என அவர் கூறியுள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தேவையான மருந்துப்பொருட்களை வழங்கி வருகிறோம். மேலும், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் விகிதம் குறைவு என அவர் தெரிவித்துள்ளார். […]

Categories

Tech |