நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா காரணமாக நாளுக்கு நாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொரோனாவின் வேகம் குறைந்தது. அப்போதும் எதிர்பாராத விதமாக கொரோனா மீண்டும் தலைதூக்கியுள்ளது . கடந்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் 2-வது அலையாக தாக்க தொடங்கிய தொற்று அடுத்தடுத்த மாதங்களில் கோரத்தாண்டவமே ஆடிவிட்டது.இந்த முறை டெல்டா, டெல்டா பிளஸ் என பல வகைகளில் உருமாறி தாக்கியது. இதனால் […]
