மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்த பிறகும் ஈரோட்டில் மீன்களின் விலை குறையாமல் இருக்கின்றது. சென்ற இரண்டு மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் இருந்ததால் மீன்களின் வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் மீன்களின் விலை உயர்ந்து ஒரு கிலோவுக்கு 250 முதல் 300 வரை விலை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது மீன்பிடி தடை காலம் முடிவடைந்து இருக்கின்றது. ஆனால் ஈரோட்டுக்கு குறைந்த அளவிலான மீன்களே வருவதால் மீன்களின் விலை குறையாமல் நேற்று விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன் […]
