இந்திய நிதி அமைச்சகத்தின் தேசிய சேமிப்பு நிறுவனத்தால் மக்கள் தங்களுடைய ஓய்வு காலத்தில் பணத்தை சேமிக்கும் விதமாக public provident fund திட்டம் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த 1968-ம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இது ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான வருமானம் ஆகும். இந்தத் திட்டத்தின் கீழ் அதிகபட்ச முதலீட்டு தொகை ரூபாய் 15 லட்சம் ஆகும். இந்த public provident fund திட்டத்தில் ரூபாய் 100 செலுத்தி சேமிப்பு கணக்கு தொடங்கி கொள்ளலாம். இந்த திட்டத்தில் […]
