Categories
தேசிய செய்திகள்

“வெறும் ரூ. 436 முதலீடு செய்தால் லட்சங்களில் லாபம்”…. மத்திய அரசின் அசத்தலான திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!!!!

இந்தியாவில் கடந்த 2015-ம் ஆண்டு பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா என்ற திட்டம் தொடக்கப்பட்டது. இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு காப்பீடு வழங்குவது தான். இந்த திட்டத்தின் பிரீமியம் தொகை 330 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 436 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த தொகைக்கு ரூபாய் 2 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும். அதன்பிறகு நீங்கள் செலுத்த வேண்டிய பிரீமியம் தொகையானது உங்கள் வங்கி கணக்கிலிருந்து தானாகவே பிடித்தம் செய்து […]

Categories
தேசிய செய்திகள்

வெறும் 29 ரூபாய் முதலீடு செய்தால் போதும்…. பல லட்ச ரூபாய் லாபம் கிடைக்கும் எல்ஐசியின் சூப்பர் திட்டம்….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி பொதுமக்களுக்கு லாபம் தரும் பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. இதில் பெண்களுக்கு உதவும் வகையில் ஆதார் ஷீலா என்ற திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறது. இது பங்குச்சந்தையுடன் இணைக்கப்படாத திட்டம் என்பதால் ரிஸ்க் கிடையாது. எனவே முதலீடு செய்யும் தொகை பாதுகாப்புடன் இருப்பதோடு, உறுதியாக ரிட்டன் கிடைக்கும். ஒருவேளை பாலிசிதாரர் இறந்து விட்டால் கூட திட்டத்தின் பலன்கள் அவருடைய குடும்பத்தினருக்கு கிடைக்கும். இந்த திட்டத்தில் 8 வயது முதல் 55 […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.12,000 பென்சன் வேண்டுமா?…. அசத்தலான திட்டம் இதோ…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் பல பென்சன் மற்றும் காட்பீட்டு திட்டங்கள் உள்ளது. இவற்றில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்சன் (Saral Pension) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்ஐசி சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 40 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 80. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. முதலீட்டாளர் தன் விருப்பத் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் போதும்…. ஒவ்வொரு மாதமும் ரூ.12,000 பென்சன் பெறலாம்…. சிறந்த திட்டம்….!!!!

அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியில் பல பென்சன் மற்றும் காட்பீட்டு திட்டங்கள் உள்ளது. இவற்றில் எல்ஐசி அறிமுகப்படுத்திய சரல் பென்சன் (Saral Pension) திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எல்ஐசி சரல் பென்சன் திட்டத்தில் முதலீடு செய்ய குறைந்தபட்ச வயது வரம்பு 40 மற்றும் அதிகபட்ச வயது வரம்பு 80. இதில் இரண்டு வகையான annuity திட்டங்கள் உள்ளது. முதலீட்டாளர் தன் விருப்பத் திட்டத்தை தேர்வு செய்துகொள்ளலாம். இந்த திட்டத்தில் ஒரே ஒரு பிரீமியம் மட்டும் […]

Categories
தேசிய செய்திகள்

சிறிய தொகையில் பெரிய லாபம்… டிஜிட்டல் மயமாக்கியுள்ள உண்டியல் சேமிப்பு திட்டம்…!!

ஜார் செயலி மூலம் நாம் சிறிய தொகையை மிச்சப்படுத்த முடியும். அதாவது வெறும் ஒரு ரூபாயில் தொடங்கி சிறிய தொகையை நீங்கள்  தங்கத்தில் முதலீடு செய்யலாம். அதை எந்த நேரத்திலும் டிஜிட்டல் தங்கத்தை விற்று உங்களது பேடிஎம் அல்லது கூகுள் மூலம் அதை எடுக்க முடியும். ஜார் செயலி டிஜிட்டல் உண்டியல் போன்றது. ஆன்லைன் பரிவர்த்தனைகளை எஸ்எம்எஸ் வழியாக கைப்பற்றி உதிரி சில்லறையை எடுத்து டிஜிட்டல் தங்கத்தில் நீங்கள் முதலீடு செய்யலாம். எடுத்துக்காட்டாக பேடிஎம் இல் 27 […]

Categories

Tech |