இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது பெற்று வரும் ஊதியம் போதாது என்பதால் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முடிவு செய்துள்ளார். தன் குடும்பத்தை நடத்துவதற்கு, தற்போது பெற்று கொண்டிருக்கும் ஊதியம் போதாது என்பதால் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. பெயரை வெளியிட விருப்பம் கொள்ளாத ஆளும் கட்சி எம்பிக்கள் இரண்டு பேர் இந்த தகவலை அளித்துள்ளனர். அவ்வாறு வெளியான தகவலில், “இங்கிலாந்து நாட்டின் பிரதமர் […]
