பாகிஸ்தான் நாட்டில் தொடர் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் வாகன பயன்பாட்டை குறைத்து கொள்ளும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு பதவியேற்ற பின் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களின் விலையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றது. இந்நிலையில் மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால், அந்நாட்டு மக்கள் அதிக அளவில் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அரசு பெட்ரோல் விலையை நேற்று மீண்டும் உயர்த்தியது. இதன்படி, பெட்ரோல் ஒரு லிட்டருக்கு […]
