Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஏராளமான வெளிமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஆலோசனை பெறுவதற்காக உதவி எண்களை நாடலாம் என்று தொழிலாளர் நலத்துறை கூறியுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. எனவே தமிழகத்தில் வேலைபார்க்கும் வெளிமாநில தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழ்நிலைகளில், அவர்கள் தங்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிப்பதற்கு ஏதுவாக இருக்கும் வகையிலும், அதற்குரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யவும், தொழிலாளர் துறையில் மாநில கட்டுப்பாட்டு அறை […]

Categories
Uncategorized

பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்…. மாணவர்களுடன் மாணவர்களால் தரையில் அமர்ந்து குறைகளை கேட்டறிந்தார்….!!

திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து உரையாற்றினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து திருப்புட்குழி அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து அமைச்சர் அவர்கள் உரையாற்றினார். அப்போது அவர் கணினி வகுப்பறைகள் மற்றும் காணொளி காட்சி மூலம் நடைபெறும் வகுப்பறைகளை ஆய்வு செய்தார். அப்போது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்” 900-க்கும் மேற்பட்ட மனு…. பங்கேற்ற அதிகாரிகள்….!!

ஆலங்குடி ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைகளை தீர்க்கும் முகாம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள வலங்கைமான் ஒன்றியம் ஆலங்குடியில் ஊராட்சி மன்றம் சார்பாக பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவரான வக்கீல் மோகன் தலைமை தாங்கினார். மேலும் துணைத்தலைவர் ராசாத்தி சின்னப்பா முன்னிலையில், ஊராட்சி செயலாளர் குமரவேல் வரவேற்று பேசியுள்ளார். இந்த முகாமில் 900-க்கும் மேற்பட்ட மனுக்கள் வாங்கப்பட்டு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு வகைப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டது. இந்த முகாமில் […]

Categories
தேசிய செய்திகள்

குறைகளைக் கேட்காத அதிகாரிகளை…” மூங்கில் குச்சியால் அடியுங்கள்”… அமைச்சரின் பேச்சால் சர்ச்சை…!!

மக்களின் குறைகளை கேட்காத அதிகாரிகளை மூங்கில் குச்சியால் அடியுங்கள் என்று மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தில் மீன்வளம், கால்நடை, பால்பண்ணை ஆகியவற்றின் அமைச்சர் கிரிராஜ் சிங். இவர் ஒரு வேளாண் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் விழாவில் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பொதுமக்களிடம் அடிக்கடி புகார்களை பெறுகிறோம். நான் அவர்களிடம் சொல்கிறேன். எதற்காக சிறிய விஷயங்களுக்கு என்னிடம் வருகிறீர்கள். எம்பிக்கள், எம்எல்ஏக்கள், கிராம நிர்வாகிகள், எஸ்.டி.எம்., பி.டி.ஓக்கள் இவை […]

Categories

Tech |