விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தின் மூலம் நன்மைகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழக அரசால் குறுவை தொகுப்பு திட்டத்தின் கீழ் விவசாயி ஒருவருக்கு அதிக பட்சத்தில் 2 ஏக்கர்களுக்கு இடுபொருட்கள் கொடுக்கப்படுகின்றது. அதில் 50 சதவீத மானியத்தில் விதைகள், ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை யூரியா, ஒரு மூட்டை டி.ஏ.பி. 25 கிலோ பொட்டாஷ் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும் பசுந்தாள் உரம் விதைகள் ஏக்கருக்கு 20 கிலோ கொடுக்கப்படுகின்றது. இந்தத் […]
