ஜம்மு காஷ்மீர் லடாக்கில் முதல்முறையாக குறும்படத் திருவிழா நிகழ்ச்சியை இந்திய ராணுவமானது ஏற்பாடு செய்திருக்கிறது. எல்லை பாதுகாப்பு பணியில் மட்டுமின்றி ஜம்மு காஷ்மீர் மக்களின் சினிமா திறமையை வெளிக்கொணரும் அடிப்படையில் இந்த குறும்படத் திருவிழாவை நடத்த இருக்கிறது. இவற்றிற்கு “தில் மாங்கோ மோர்” என பெயரிட்டுள்ளனர். இந்திய ராணுவத்தின் கேப்டன் ராகுல்பலி அவர்களின் யோசனையின் படி ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களின் முன்னேற்றத்துக்கான பிரதமரின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் உருவாக்கப்பட்டது தான் இந்த “தில் மாங்கோ மோர்” திட்டம். 5 […]
