பலம் வாய்ந்த நாடாக மாறுவதற்காக சீனா பல்வேறு நாடுகளை குறி வைத்துள்ளதாக பரபரப்பு அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் வெளியுறவுத்துறையானது 70 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச அளவில் வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவின் இடத்தை சீனா பிடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்காக உலகின் பல நாடுகளையும் சீனா மிரட்டி வருகிறது. தற்போது இந்தியா வளர்ந்து வருவதால் தன்னுடைய எதிரியாக சீனாவை பார்க்கிறது. எனவே எனவே தான் இந்தியாவிற்கு […]
