Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குறிவைத்து திருடும் கும்பல்…. 4 பேர் அதிரடி கைது…. தனிப்படையினருக்கு பாராட்டு….!!

பூட்டி இருக்கும் வீட்டை குறிவைத்து திருடும் கும்பலை கைது செய்த தனிப்படையினரை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மேலக்கோட்டை பகுதியில் வசித்து வரும் அகமது அலி மற்றும் மும்தாஜ் பேகம் என்பவர்களது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 67 பவுன் நகை மற்றும் 65 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த மும்தாஜ்பேகம் ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து […]

Categories

Tech |