Categories
உலக செய்திகள்

ஈராக்கில் பொழிந்த குண்டு மழை… துருக்கி இராணுவத்தின் அதிரடியால்… 23 நபர்கள் உயிரிழப்பு…!!!

ஈராக் நாட்டில் துருக்கி படையினர் மேற்கொண்ட வான்வழி தாக்குதலில் 23 குர்தீஸ் தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஈராக்கின் வடபகுதியில் இருக்கும் பல நகர்களை குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. இதனை ஆண்டு வரும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியை, துருக்கி, தீவிரவாத இயக்கமாக அறிவித்தது. மேலும் அந்த இயக்கத்திற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஈராக் நாட்டின் வடபகுதியில் இருக்கும் அசோஸ் என்ற குர்திஸ் பிராந்தியத்திற்குள் துருக்கியின் போர் விமானங்கள் புகுந்து வான்வழி […]

Categories
உலக செய்திகள்

குர்திஷ் போராளிகள் மீது தாக்குதல்…. பற்றி எரியும் கிடங்குகள்…. பீதியில் உறைந்த மக்கள்….!!

குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு சொந்தமான இடங்களை குறிவைத்து துருக்கி படையினர் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிரியா நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போரானது நடைபெற்று வருகின்றது. இந்தப் போரானது அரசுக்கு ஆதரவான குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கும் துருக்கி படைக்கும் இடையே நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள குர்திஷ் கிளர்ச்சியாளர்களின் பயிற்சி மையங்கள், வெடிமருந்து கிடங்குகள் மற்றும் தங்கும் இடங்களை குறிவைத்து துருக்கி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். […]

Categories

Tech |