குஜராத்தில் கொரோனா தடுப்பூசி போட்டால் மதுபானம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. முக கவசம் அணிதல், இடைவெளியை பின்பற்றுதல், முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் என பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இருப்பினும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றது. […]
