பயிற்சிகள் மற்றும் போட்டியில் பங்கு பெறுவதற்காக இந்திய துப்பாக்கி சுடுதல்அணியின் வீரர்-வீராங்கனைகள்,பயிற்சியாளர்கள் ஆகியோர் ,தனி விமானதில் குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற, 15 இந்திய வீரர்-வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, இளவேனில்,அஞ்சும் மோட்ஜில், அபிஷேக் வர்மா , மானு பாகெர், ராஹி சர்னோபாத் உட்பட 13 பேர், 7 பயிற்சியாளர்களும் மற்றும் 6 உதவி ஊழியர்களும் ,நேற்று தனி விமானம் மூலமாக டெல்லியிலிருந்து, குரோஷியா நாட்டிற்கு சென்றுள்ளனர். தலைநகர் சாகிரெப்பில் நடைபெற உள்ள […]
