Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்ட குரூப் 4 தேர்வர்களுக்கு…. ஆட்சியர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் நாளை குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. இதில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 144 மையங்களில் மொத்தம் 45,522 பேர் எழுதுகின்றனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில்,கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெற உள்ளது. தேர்வுகள் சிறப்பான முறையில் நடைபெற தேவையான முன்னேற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 8 தாலுகாவில் இந்த தேர்வுகள் நடைபெறுகின்றன. கிருஷ்ணகிரி தாலுகாவில் 48 மையங்களில் 16 ஆயிரத்து 354 […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 குரூப் 4 தேர்வுகளே…. இலவச பயிற்சி வகுப்பு…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து வருகின்ற ஜூலை 24ஆம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வு மூலமாக 7,382 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவையாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலி […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி (2022) குரூப் 4 தேர்வர்களே…. இன்றே கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2, குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தட்டச்சர், நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 7,382 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு வருகின்ற ஜூலை 24ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மார்ச் 30ஆம் தேதி முதல் ஏப்ரல் 28-ஆம் தேதி வரை […]

Categories

Tech |