Categories
மாநில செய்திகள்

குரூப் 3 தேர்வு….232 காலி பணியிடங்கள்…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது . அவ்வகையில் குரூப் 3 உள்ளிட்ட 232 காலியிடங்களுக்கான தேர்வுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு புள்ளியியல் உதவி ஆய்வாளர் பதவியில் 211, பொது சுகாதாரத் துறையில் கணக்கிட்டாளர்கள் ஐந்து, புள்ளியியல் ஒருங்கிணைப்பாளர்கள் 1 என மொத்தம் 217 காலி பணியிடங்கள் […]

Categories

Tech |