தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலமாக குரூப்-1 குரூப்-2, 2ஏ, குரூப் 3, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதில் குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கு மட்டும் நேர்முகத் தேர்வு கிடையாது. மேலும் அனைத்து போட்டித் தேர்வுகளும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. எனவே டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் இந்த வருடத்திற்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி வருகின்ற […]
